ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட பெண் கைது
நாகர்கோவில் அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த ஷகிலா பானு. ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட ரீல்ஸ் வைரலாக,இப்பெண் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் எழுந்தது தற்போது தான் செய்தது தவறு எனவும் இதனால் மன உளச்சலுக்கு ஆளாகிவிட்டேன் என மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.இதற்கிடையே இன்று அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்