மூணாறில் வீட்டு முற்றத்தில் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது .வீட்டின் முற்றத்தில் உறங்கிக் கொண்டிருந்த நாயை பாய்ந்து சென்று கவ்வி அப்படியே இழுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது