தேசிய கிக் பாக்சிங் போட்டியில் 2 தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி நிவேதா சீனிவாசன் தமிழக அரசு உதவியால் தொடர் சாதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி மேற்குவங்காளம் சிலிகுரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தேசிய அளவிலான ஜினியர் கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. இதில் 27 மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக சார்பில் நிவேதா சீனிவாசன் பங்கு பெற்றார. […]
திமுகவினருக்கு டி ஆர் பாலு எம்பி பிரியாணி விருந்து

தேசிய அளவில் புதிய செய்திகள் வரும் திமுக செயல்வீர்களுக்கு நன்றி தெரிவித்த டி.ஆர்.பாலு பேச்சு, வெற்றிக்காக உழைத்த செயல்வீரர்களுக்கு மட்டன் பிரியாணியுடன் மதிய உணவு பரிமாறப்பட்டது. தாம்பரத்தில் திமுக செயல்வீரகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் டி.ஆர்.பாலு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர் 7 முறை மக்களால் தேர்தெடுக்கப்பட்டுள்ளேன். இன்றும் மக்களுகாக ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். நேரிலும் செல்போனிலும் எப்போது வேண்டுமானல் என்னை […]
தாம்பரம் நகைக்கடை ஆக்ரமித்த நடைபாதை மீட்பு

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம், பிரபல ஜி.ஆர்.டி தங்கமாளிகை நிறுவனம் ஆக்கிரமித்து அமைத்த விளம்பர போர்டுகளை அகற்றியும், நடைப்பாதையை மீட்டது நெடுஞ்சாலை துறை வார விடுமுறை நாட்களானலும், பண்டிகை காலங்களிலும் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை நெரிசலில் சிக்கி தவிக்கும், தாம்பரம் பெருங்களத்துரை தாண்டுவியா என மீம்ஸ் பரவும் நிலையில் நெரிசல் ஏற்படும், இந்த நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு ஆட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், மாநகராட்சியினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர்கள் […]
தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

தாம்பரம் மாநகராட்சியில் 8 வயது சிறுவனை நான்கு தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் நாய்கள் தொல்லைகள் அதிகரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டும் கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் என் பிள்ளைக்கு நடந்தது போல் வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்த பெற்றோர் சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு, திருமலை நகர் 5வது தெருவில் வசிக்கும் […]
தாம்பரத்தில் பரபப்பு: பெண் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தின் டயர் கழன்று ஓடியது

தாம்பரத்தில் பெண் காவல் ஆய்வாளர் சென்ற காவல்துறை வாகனத்தின் டயர் கயன்று ஓடியதால் பரபரப்பு நல்வாய்பாக உயிர் தப்பித்து உள்ளோம் என புலம்பிய ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், ஜெயலட்சுமி இவர் வழக்கம் போல் நேற்று இரவு பணியை முடித்து விட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை (டாட்டா சுமோ) வாகனத்தில் மயிலாப்பூரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு புறப்பட்டார். காரை […]
பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய தாம்பரம் மேயர்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.32, கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர். திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், B.Tech., அவர்களால் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்துல் கலாம் நற்பணிமன்றம் சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தாம்பரம் மாநகராட்சி காந்தி நகரில் அப்துல் கலாம் நற்பணி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி 26 வது வார்டில் காந்தி நகர் A P J அப்துல் கலாம் நற்பணி மன்ற தலைவர் குலசேகரன் ஏற்பாட்டில் 80 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்,ஜாமெண்டரி பாக்ஸ், புத்தக பை போன்ற பொருட்கள் காந்திஜி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக 26 ஆவது வார்டு மதிமுக மாமன்ற மாமன்ற உறுப்பினர் […]
தாம்பரம் அருகே வேன் கவிழ்ந்து 2000 முட்டை சேதம்

தாம்பரம் அருகே முட்டை ஏற்றிசென்ற வேன் அச்சு முறிந்து கவிந்து விபத்து, 2000 ஆயிரம் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. தாம்பரம் அடுத்த கேம்ரோடு பகுதியில் இயங்கும் ஏ.கே.ஜி முட்டை மொத்த விற்பனை நிலைத்தில் இருந்து ராஜகீழ்பாக்கம், காமராஜபுரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட கடைகளுக்கு வினியோகம் செய்ய மூடப்பட்ட மினி வேனில் ஏற்றப்பட்ட நிலையில் வேன் ஓட்டுனர் காசிராஜன்(35) வேனை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி மெயின்ரோட்டில் ஓட்டிச்சென்றார். அப்போது வேனின் முன் அச்சு முறிந்ததால் நிலைத்தடுமாறிய வேன் […]
கருணாநிதி பிறந்த நாளில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் தாம்பரத்தில் விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் சடட்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 500 மாணவர்களுக்கு புத்தகபைகளும், 1000 பேரூக்கு சைவ பிரியாணி வழங்கினார். முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக சார்பில் எம்.எல்.ஏ 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கியும் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் 1000 பேரூக்கு இனிப்புடன் சைவ பிரியாணி உணவு வழங்கினார். இந்த […]
தாம்பரம் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுடன் போலீசார் கலந்தாய்வு மது போதையில் ஆட்டோ ஓட்டினாளோ பொதுமக்ககுக்கு இடையூறு செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று தாம்பரம் போலீசார் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் கடந்த 28 ம் தேதி இரவு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ராஜா என்பவர் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளால் வெட்டி கொலை செய்யபட்டார். இந்நிலையில் தாம்பரம் காவல் உதவி அணையாளர் நெல்சன், […]