தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி பாஜக போராட்டம்

திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி என மொத்தம் 199 இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத […]
மணிப்பூர் கலவரம் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் இனக்கலவரத்தை தடுக்காத மத்திய பாஜக மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தாம்பரம் பெரிய மசூதியில் இருந்து ஊர்வலமாக வந்த நிலையில் சண்முகம் சாலையில் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், […]
திமுக அரசை கண்டித்து தாம்பரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

காய்கறி விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும் இவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக அரசையும் கண்டும் காணாமல் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்டக் கழக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் சண்முகா சாலையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை வகித்தார்.செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் […]
செங்கல்பட்டு மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.ராகுல்நாத் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர் தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.ராகுல்நாத், முன்னிலையில் நடைபெற்றது. உடன் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் ஆ.ஜான்லூயிஸ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா, பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக்சீவாஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி […]
மாடம்பாக்கத்தில் ரூ 10 கோடியில் புதிய தார் சாலை

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட 5 வது மண்டலத்தில் கிழக்கு தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளில் 151 தெருக்கள் உள்ளடக்கிய 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.10 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார். அப்போது 5 வது மண்டலகுழு தலைவர் இந்திரன், 4 வது மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா, ஜோதிகுமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அப்போது சாலைபணிகளை விரைந்து முடிக்கவேண்டும் […]
பெண்ணுக்கு ஆபாச தொல்லை தாம்பரம் அதிமுக பிரமுகர் கைது

தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்த பெண் சீபா(35) சில மாதம் முன்பாக குடும்ப பிரச்சினை காரணமாக தாம்பரம் காவல் நிலையில் சென்றுள்ளார். அப்போது வேறு ஒரு புகார் சம்மந்தமாக அதே இரும்புலியூர் ஜெருசலம் நகரை சேர்ந்த தாம்பரம் 53 வட்ட செயலாளர் குமணன்(47) என்பவர் சீபா செல்போன் என்னை பெற்றுள்ளார். நாட்கள் போக போக தரகுறைவான வார்த்தைகளாலும் பாலியியல் தொல்லை கொடுக்கும் விதமாக குறுஞ்செய்திகளையும், ஆடியோகளையும் அனுப்பியுள்ளார். இதனால் சீபா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த […]
மன அழுத்தம் தவிர்க்க தாம்பரம் போலீசாருக்கு பயிற்சி

இரவு பகல் மழை வெயில் என சிருடையில் என் நேரமும் பணியாற்றும் காவல் துறையினர் பொதுமக்களின் சேவையில் பல்வேறு எதிர்ப்புகளையும் சமாளிக்கும் நிலை ஏற்படும் அதுபோல் பணிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் காவல் துறையினரின் மன அளுத்தங்களை கண்டறிந்து, அவர்களின் மன நல மருத்துவர் ஆலோசனை அளிக்கவும், அதுபோல் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உடனடியாக உயிர் காக்கும் முதலுதவி சிசிச்சை அளிக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாரகத்தில் பணிபுரியும் காவல் துறையினருக்கான ஒருவாரம் நடை முகாமை […]
ரூ 17 லட்சம் கடன் மனைவி குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32-வயதான அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அரவிந்த்க்கு சுமார் 17 லட்சம் கடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து 7-வயது மகள் ஐஸ்வர்யாவுக்கு (Okacet.L) என்ற மாத்திரையை கொடுத்த பிறகு அவரது மனைவி 32-வயதான சுஜிதாவிற்கும் அதே மாத்திரை கொடுத்த பிறகு அவரது வலது கை மணிக்கட்டு நரம்பை துண்டித்துள்ளார். பின்னர் அரவிந்த் […]
மது போதையில் மாடியிலிருந்து குதித்த வாலிபர் மின்கம்பியில் சிக்கி பலி

தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் டேனியல்(23) வீட்டில் குடும்ப சண்டை காரணமாக பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அங்கு முதல் மாடியில் இருந்த அவர்கள் மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் டேனியல் தற்கொலை என்னத்துடன் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். அங்கு சென்ற உயர் மின் அழுத்த கம்பிகள் இடையே சிக்கி உயிருக்கு போராடினார். இது குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் மின்சார துறையினர் […]
தாம்பரம் மாநகராட்சியில் ஆணையாளர் ஆலோசனைக் கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் பொருட்டு இன்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் பணிக்குழு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.