தாம்பரத்தில் கிணற்றில் தூர்வாரிய கூலி தொழிலாளி விஷவாயு தாக்கி மயக்கம்
தாம்பரம் மேற்கு பகுதி கிஷ்கிந்தா சாலையை சேர்ந்தவர் மணியன்இவர் வீட்டில் 45 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தூர்வார சங்கர்(54) என்பவர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர், அப்போது சங்கர் தீடீரென விஷவாயு தாக்கி கிணற்றில் மயங்கி விழுந்தார், தகவல் அறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் பழனியாண்டி தலைமையில் விரைந்து வந்த வீரர்கள் முதலில் விஷவாயுவை அகற்றிய பின்னர் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி சங்கரை உயிருடன் மீட்டனர், மேலும் அவரை மயக்கம் தெளியவைத்து […]
ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதா? – கோர்ட் கண்டனம்
தாம்பரம் அருகே நன்மங்கலம் ஏரிப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது நீதிபதிகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு எப்படி இணைப்பு கொடுத்தீர்கள் என்று விளக்கம் தருமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதில் தாம்பரம் மாநகராட்சியையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாம்பரம் அருகே காப்பு காட்டில் திடீர் தீ
தாம்பரம் அடுத்த மதுரபாக்கத்தில் காப்பு காடு உள்ளது நள்ளிரவு நேரத்தில் அருகிள் உள்ள குடியிருப்பு மாடியில் இருந்து பார்த்தபோது காப்பு காட்டின் உட்பகுதியில் தீபற்றி எரிந்து வருவது தெரியவந்தது, இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தன் பேரில் தியணைப்பு வாகனத்தில் வந்த விரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் வனத்துறையின மற்றும் காவல் துறையினரும் அங்கு வந்துள்ளனர், தீ விபத்து ஏற்பட காரணம் வெளியாகவில்லை அதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் கோடை […]
குரோம்பேட்டை அருகே பேருந்தில் சென்ற பெண் இடம் இருந்து 14 சவரன் தங்க நகை மாயம்
தாம்பரம் குரோம்பேட்டை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சனா தேவி வயது 68 இவர் அசோக் நகரில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்திற்கு செல்வதற்காக குரோம்பேட்டையில் இருந்து 66 ஏ என்ற பேருந்தில் ஏறி அஸ்தினாபுரம் சென்றுள்ளார் அங்கு உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்ற பின் தனது கைப்பையை திறந்து பார்த்துள்ளார் அப்போது பையில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமாகியுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த நிரஞ்சனா தேவி சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் […]
மாடு பிடிக்கும் தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம்-2 வார்டு எண்-22,38,43 சக்தி நகர்,மகேஷ்வரி நகர், பாம்மன் சாமி சாலை மற்றும் சர்வ மங்களா நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கும் , போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சியின் மாடு பிடிக்கும் வாகனம் மூலம் பிடிக்கப்பட்டு வாலாஜா கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
தாம்பரம் காந்தி நகரில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு காந்தி நகர் பகுதியில் அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் செயலாளர் குனசேகரன் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் ,சீருடை ,பேக் மற்றும் எழுது பொருட்கள் சுமார் 85 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் +2 அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக செங்கல் பட்டு வடக்கு மாவட்ட தி மு க துணை செயலாளரும் குரோம்பேட்டை ராதா நகர் வணிகர்கள் நலச்சங்க துணை தலைவருமான […]
தாம்பரத்தில் வீடு புகுந்து 40 பவுன் கொள்ளை அடித்தவர் கைது.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (42) ஒரகடத்தில் கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழில் நடத்தி வருகிறார், இவருடைய மனைவி மகேஸ்வரி கடந்த 22ம் தேதி காலை தனது மகள் சிறப்பு குழந்தை என்பதால் கையெழுத்து பயிற்ச்சி பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பிய போது முன் கதவு உடைக்கபட்டிருந்தை கண்ட அதிர்ச்சியடைந்தார், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த 40 சவரன் தங்க நகைகள் […]
தாம்பரம் சித்த மருத்துவமனையில் கருணாநிதி பிறந்தநாள் விழா
தாம்பரம் சித்த மருத்துவமனையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது.
தாம்பரம் கார் பழுது பார்க்கும் குடோனில் தீ
தாம்பரம் கார் பழுது பார்க்கும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடிக்கு அதிகமான பொருட்கள் சேதம் ஆகின
வண்டலூர் அருகே விரைவு ரயில் மோதி திருநங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்
சென்னை வண்டலூர் அடுத்த மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் திருநங்கை ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திருநங்கை உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர், விசாரனையில் நாகபட்டினத்தை சேர்ந்த வேல்முருகன் என்கிற அனன்யா (35) என்பதும் இன்று அதிகாலை அவ்வழியாக வந்த ராமேஸ்வரம் விரைவு ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்துள்ளது, மேலும் விபத்தில் […]