கிழக்கு தாம்பரத்தில் மரம் வெட்டிய தொழிலாளி கீழே விழுந்து பலி

கிழக்கு தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் மரம் வெட்டும்போது கிளை முறிந்து கீழே விழுந்த திருவண்ணாமலை மாவட்டம் அணியாலை காம்பம்பட்டு கிராமத்தை குமரேசன்(32) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழப்பு. இறந்த மரம் வெட்டும் கூலித்தொழிலாளிக்கு மனைவி, ஒருமகள் உள்ளனர். பிரேத்தை கைப்பற்றிய சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.

மப்பேட்டில் சர்வதேச சதுரங்க போட்டி 530 வீரர்கள் பங்கேற்பு

தாம்பரம் அடுத்த மப்பேட்டில் உள்ள சியோன் இண்டெர்நேஷனல் பள்ளியில் இன்று முதல் 4 நாட்கள் உலக தரவரிசை புள்ளிகளுக்கான சதுரக போட்டிகள் துவங்கியது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனைத்து வயதுடைய 530 சதுரங்க போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். முதல் நாள் போட்டியை பெண் கிரண்ட் மார்ஸ்டர் சவிதா ஸ்ரீ, சியோன் கல்வி குழு தலைவர் விஜயன் ஆகியோர் முதல் நகர்தலை நகர்த்தி போட்டியை துவக்கிவைத்தனர். ஒரு நாளுக்கு இரண்டு போட்டிகள் என நான்கு நாட்களில் 8 […]

தளபதி விஜய் நூலகம் தாம்பரத்தில் திறப்பு

தாம்பரம், பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விஜய் விலையில்லா மருந்தகம்’, ‘விஜய் விழியகம்’, ‘விஜய் பயிலரங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தினை இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் […]

தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌ , சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை …

தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌ (15.11.2023) உடல்நலக்‌ குறைவால்‌ காலமான மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மூத்த தலைவர்‌ திரு.என்‌. சங்கரய்யா அவர்களின்‌, சென்னை குரோம்பேட்டை இல்லத்திற்கு. நேரில்‌ சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ . இ. கருணாநிதி, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளர்‌ .கே. பாலகிருஷ்ணன்‌, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி நிர்வாகிகள்‌ மற்றும்‌ சங்கரய்யா குடும்பத்தினர்‌ உள்ளனர்‌.

தோழர் என்.சங்கரய்யா காலமானார் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) வயது உடல் நலக் குறைவின் காரணமாக நவம்பர் 15, 2023 காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது. இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10 மணியளவில், சி.பி.ஐ(எம்) […]

தோழர் சங்கரய்யாவின் மறைவு தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பு .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக, நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 3 […]

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் N. சங்கரய்யா காலமானார்.

1 தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி. 2.அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று… 3.படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்… 4 தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் […]

தாம்பரத்தில் பெண்களிடம் பாலியல் தொல்லை கார் டிரைவர் கைது

சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூரில் உள்ள பழைய எம்.இ.எஸ் சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவன் வீடுகளை நோட்டமிடுவதும்,தனியாக இருக்கும் பெண்களை வீட்டின் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் பதற்றம் இருந்து வந்த நிலையில்போலீசார் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது […]

மூதாட்டியிடம் நகை திருட்டு வீட்டை சுத்தம் செய்ய வந்தவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பராசக்தி நகரை சேர்ந்தவர் ராசாத்தி (77) இவரின் வீட்டை சுத்தம் செய்வதற்காக ராஜாஜி நகரை சேர்ந்த முனியப்பன் என்பவர் நேற்று காலை வந்துள்ளார். அப்போது வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த முனுசாமி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகை மற்றும் காதில் இருந்த கம்மல் ஆகியவற்றை பறித்துவிட்டு அருகில் இருந்த சாக்கடையில் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து […]

தாம்பரத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயணம்

சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை சார்ப்பில் மார்பக புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சியோன் கல்வி குழும தலைவர் டாகடர் விஜயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனையில் இருந்து தொடங்கிய நடைபயணத்தில் பொதுமக்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் மார்பக புற்று நோய் குறித்த பதாகைகளை ஏந்தி தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் சுமார் நான்கு கிலோ […]