தாம்பரம் குப்பை கிடங்கில் திடீர் தீ

தாம்பரம் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடும் வெயில் காரணமாக தீ பற்றி எரிந்து வருகிறது. கரும்புகை சுற்றுவட்டத்தில் சூழ்ந்துள்ளதால் பதட்டம், 2 தீயணைப்பு வாகனத்தில் வந்தவீரகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தாம்பரம் கடப்பேரியில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு செயல் பட்டு வந்தது. கடும் வெயில் காரணமாக திடீரென தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து தாம்பரம், கிண்டி ஆகிய தீயணைப்பு நிலை வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவி […]

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தாம்பரம் சண்முகா சாலை மார்க்கெட் பகுதியில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திடும்‌ வகையில்‌ பெருங்களத்தூர்‌ மண்டல அலுவலகத்தில்‌ தேர்தல்‌ குறித்து ரங்கோலி கோலம்‌ வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

பா.ஜ.க.- ராமதாஸ் கூடா உறவு – காங்கிரஸ் தாக்கு

பாஜகவுடன் கூடா உறவு வைத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவரும், தேசத்தை சீரழித்த பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது அதிமுக கட்சி, படப்பை அருகே இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை பேச்சு:- காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் படப்பை அடுத்த கரசங்காலில் நடைபெற்றது. இதில்இந்தியா கூட்டணி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் க.செல்வம் ஆகியோர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன்ன் […]

தாம்பரத்தில் இரண்டு பஸ்கள் வேன் அடுத்தடுத்து மோதி விபத்து

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் இரண்டு மாநகர பேரூந்துகள், ஒரு லோடு வேன் அடுத்து அடுத்து மோதி விபத்து, இதனால் போக்குவரத்து நெரிசல் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் முன்னால் சென்ற லோடு வேன், அதனை தொடர்ந்து கிளம்பாக்கம் பேரூந்து நிலையத்திற்கு இரண்டு மாநர பேரூந்துகள் சென்றுகொண்டு இருந்த நிலையில் ஒன்றோடு ஒன்று அடுத்து அடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சேதமடைந்த நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ய சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து பகுதிக்கு […]

பாதாள சாக்கடை பணியில் விபரீதம் தொழிலாளி தலை துண்டிப்பு

கிழக்கு தாம்பரத்தில் பாதாளச்சாக்கடை குழாய் இணைப்பு பணியின்போது மண்சரிவு, சிக்கிய கூலி தொழிலாளயை ஜேசிபி இயந்திரம் முலம் மிக்க முயன்றபோது தலை துண்டாகிய சோகம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் ஆதி நகர் காமாராஜர் தெருவில் பாதாளச்சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகாநந்தம்(30) உள்ளிட்டோர் ஜேசிபி இயந்திரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர் மறுபுரத்தில் கழிவுநிர் உட்புகுந்த நிலையி தீடீரென மண் சரிந்தது. இதில் […]

வடை சுடுவதாக மோடியை விமர்சிக்க டி.ஆர் பாலு எதிர்ப்பு

மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டத்தால் தமிழகத்தில் 75 சதவீகித வாக்களர்கள் பயணாளியாக உள்ளனர். ஆனால் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மோடி உள்ளதால் திமுக தொண்டர்கள் வடையை காண்பித்து தங்களின் மன நிலை வெளிப்படுத்துகிறார்கள் தாம்பரத்தில் டி.ஆர்.பாலு பேச்சு:- தாம்பரத்தில் தமிழக முதலமைச்சர் 71வது பிறந்தநாள் நலத்திட்டம் வழங்கும் விழா, தமிழக நிதிநிலை அறிக்கை விளக்கப்பொது கூட்டம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்றது. தொகுதி பார்வையாளர் மருதுகணேஷ், மண்டலகுழு தலைவர்கள் […]

தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அதிமுக வெளி நடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாக்கல் செய்தார். அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்த நிலையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இன்று கூடியது. இதில் துணைமேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகுமீனா, அதிகாரிகள், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், திமுக கவுன்சிலர்கள், ஜெகன், சுரேஷ், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிரா பானு […]

தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ மாமன்றக்‌ கூட்டரங்கில்‌, மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌ தலைமையில்‌, 2024&2025 ஆம்‌ நிதி ஆண்டிற்கான தாம்பரம்‌ மாநகராட்சியின்‌ நிதிநிலை அறிக்கையினை நிதி குழு தலைவர்‌ ஆர்‌.ரமணி சமர்ப்பித்தார்‌

இக்கூட்டத்தில்‌ துணைமேயர்‌ கோ.காமராஜ்‌‌, ஆணையாளர்‌ ஆர்‌. அழகுமீனா, மண்டல குழு தலைவர்கள்‌, நிலை குழு தலைவர்கள்‌ மற்றும்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

தாம்பரம் அருகே திருமண வீட்டில் நகை பணம் கொள்ளை

தாம்பரம் அருகே திருமண வீடு உள்ளிட்ட இரண்டு வீட்டில் கொள்ளை, இரண்டரை லட்சம் பணம், 2 லேப்டாப், வெள்ளி பெருட்கள் உள்ளிட்ட 5 லடசம் மதிப்புள்ள பணம் பொருள் கொள்ளை தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் நேரு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி(35) ஐ.டி கம்பெனியில் பணி செய்துவரும் நிலையில் இவரின் தம்பிக்கு மதுரையில் திருமணம் நடைபெறுகிறது. இதனால் வீட்டின் முன்பக்கம் வாழை மரம் கட்டி அளங்காரம் செய்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்றனர். இன்று காலை அக்கம் […]