செம்பாக்கத்தில் திமுக சார்பில் மே தின விழா

மே-1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் திமுக தொழிலாளர் அணி சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மே-1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி சார்பில் செம்பாக்கத்தில் தொழிலாளர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தொழிலாளர்களுக்கு மறியாதை செய்த நிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த […]

தாம்பரம் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மே தின விழா உதவி

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தாம்பரத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மதிய உணவு மற்றும் இனிப்பு வழங்கிய நலச்சங்கத்தினர் பாராட்டினர் மே 1 ஆன இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடபட்டு வருவதை முன்னிட்டு வருடந்தோறும் பெருங்களத்தூர், பீர்கன்கரனை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக உழைப்பாளர்களை பாராட்டி வரும் நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட குண்டுமேடு பகுதியில் வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுடன் உழைப்பாளர்கள் தினத்தை சேர்ந்து கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மஹேதிர பூபதி அவர்களை நேரடியாக அவர்களின் […]

திமுகவில் இருந்து தாம்பரம் தொழிலதிபர் விலகல்

மூன்று ஆண்டுகாளமாக திமுகவில் எந்த வித பணியும் தனக்கு அளிக்கவில்லை என்று தாம்பரத்தில் திமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் மற்றும் அடிப்படை பதிவிகளில் இருந்து விலகினார் தாம்பரம் நாராயணன் தற்போது வரை எந்த கட்சியில் இணைவது குறித்து எந்த எண்ணமும் இல்லை என்று பேட்டி கிழக்கு தாம்பரம் பகுதி சேர்ந்தவர் நாராயணன் பிரபல தொழிலதிபரான இவர் பதினாறு ஆண்டுகள் ஜனதா தளம் கட்சியிலும் 20 ஆண்டுகாலம் காங்கிரஸில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பிரச்சார […]

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில் மேம்பாலம் பராமரிப்பில் சீர்கேடு

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில்வே இணைப்பு மேம்பாலம் பராமரிப்பில் குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் எம்எல்ஏ நேரில் வந்து ஆய்வு செய்தார். தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலை இணைப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த பாலம் பராமரிப்பு முறையாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அடிக்கடி அந்த பாலத்திற்கான நகரும் படிக்கட்டு அந்த பழுது அடைந்து விடுகிறது. அதை உடனடியாக யாரும் சரி செய்வது இல்லை. மேலும் […]

தாம்பரம் இருசக்கர வாகன விபத்தில் அண்ணன் கண் முன்பு தங்கை உயிரிழப்பு

தாம்பரத்தில் இருசக்கர வாகனதின் மீது மினி லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை உயிரிழப்பு. அங்குள்ள சிசிடிவி காட்சி வெளியான பரபரப்பு சென்னை அடுத்த வெள்ளவேடூ பகுதியை சேர்ந்த 60 வயது பெண்மணி சிவபூஷனம், கண் சிகிச்சை பெற வெள்ள வேட்டில் இருந்து அவரின் அண்ணன் ஆனந்தனுடன் சேலையூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு ( பாரத் கண் மருத்துவமனை ) இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் மீண்டும் வெள்ள வேடூ செல்ல தாம்பரம் சி.டி.ஒ […]

செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ தாம்பரம்‌ ஜி.எஸ்‌.டி சாலை சரவணா வணிக வளாகத்தில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு. சஅருண்ராஜ்‌,இ.க.ஆ.ப. அவர்கள்‌ தலைமையில்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌/வணிகவளாக ஊழியர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திருமதி ஆர்‌.அழகுமீனா,இ.க.ஆ.ப., […]

தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்‌ ஏற்படுத்திடும்‌ வகையில்‌ தாம்பரம் ‌ ஜி.எஸ்‌.டி சாலை போத்தீஸ்‌ வணிக வளாகத்தில்‌ தேர்தல்‌ குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ ,செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு.ச.அருண்ராஜ்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ பொதுமக்களுக்கு வழங்கினார்‌. உடன்‌ தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ திருமதி ஆர்‌.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள்‌, உதவி ஆட்சியர்‌ […]

பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல்

தாம்பரம் மாநகரம், செம்பாக்கம் தெற்கு சிட்லபாக்கம் பகுதியில் 43வது வார்டு செயலாளர் திரு.R.சதீஷ் குமார் தலைமையில், 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் முன்னிலையில் 08-04-2024 அன்று மாலை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் திருமிகு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு, I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள், தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.இ.கருணாநிதி.M.L.A., […]

தாம்பரம் ரயிலில் சிக்கிய 4 கோடி பாஜக வேட்பாளர் பணம் பறிமுதல்

நெல்லை விரைவு ரெயிலில் 3.99 கோடி கடத்திய மூன்று பேரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பிடித்த போலீசார் தேர்தல் பறக்கும்படையினர் மூலம் விசாரணை, திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் கடத்தி சென்றதா பிடிபட்டவர்கள் வாக்குமூலம் தாம்பரம் மாநகர காவல் துறைக்கு ரவுடிகள் ரெயிலில் பணம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரெயில் குளிர்சாதன பெட்டியில் சென்ற நபர்களை கண்காணித்தனர். இதனையடுத்து ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் […]

தாம்பரத்தில் லாரி டிரைவர் படுகொலை சிறையிலிருந்து வந்த கொலையாளி நடத்திய பயங்கரம்

தாம்பரம் அருகே ஏற்கனவே கொலை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் மீண்டும் கொலை செய்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்துவிட்டு தப்பி சென்றவரை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியை சேர்ந்தவர் வினோத் நேற்று இரவு தன்னுடன் அறையில் தங்கியிருக்கும் லாரி ஓட்டுனர் குமார் என்பவருடன் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்க்கு வந்துள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் வீட்டின் […]