அகரம் தென் பகுதியில் பயங்கர தீ விபத்து கடைகள் எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலை மப்பேடு சந்திப்பு நான்கு இரண்டு கடைகள் அதிகாலை 1 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. மேடவாக்கம், சிறுச்சேரி உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயனைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரண்டு ஜெ சி பி வாகனங்கள் கட்ட பக்கவாட்டு பகுதிகளை உடைத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முதல் தகவலாக பேக்கரி மற்றும் ஹார்டுவேர் கடைகள் முழுவதும் எரிந்து நாசம் ஹார்டுவேர் […]

தாம்பரத்தை சுற்றி சுற்றி 3 பேர் படுகொலை

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் என மூன்று இடங்களில் வெவ்வேறு இடங்களில் 3 நபர்கள் வெட்டிக்கொல்லை குரோம்பேட்டையில் கடனை திருப்பி கேட்டபோது லாரி உரிமையாளரை வெட்டிக்கொலை, தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர் சவாரிகாக காத்து இருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டர். குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் செங்கல் சூளை கூலி தொழிலாளியை வெட்டி 3 ஆயிரம் பணம், ஒரு செல்போன் பறிப்பு சம்பவத்தில் மருத்துவமனையில் உயிரிழப்பு, மூன்று பேருக்கு போலீஸ் வலை சென்னை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ் லட்சுமணன் நகர் […]

கிழக்கு தாம்பரம் வழிப்பறி கொள்ளையரை சிசிடிவி மூலம் பிடித்த போலீசார்

தாம்பரம் அருகே பெண்ணிடம் செயின் பறித்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்களை 30 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்தனர். சென்னை கிழக்கு தாம்பரம் ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சாந்தி (46) அதே பகுதி கிறிஸ்தவ பள்ளி தெருவில் கடந்த 12ம் தேதி பிற்பகல் தனது சகோதரருக்கு உணவு கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்த போது எதிரே விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தி அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க […]

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் திருவிழா

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா திரளானபக்தர்கள் வழிபட்டனர் தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோச்சவ திருவிழா நடைபெற்றுவருகிறது. இன்று நான்காம் நாள் திருவிழாவாக அதிகார நந்தியில் அருள்மிகு சோமஸ்கந்தர் விநாயகர், அம்பாள், முருகர் உள்ளிட்ட மூர்த்திகளுடன் வீதியுலா வம்தார். அளங்காரம் செய்ப்பட்ட சோமஸ்கந்தர் வீதி உலாவின்போது ஏரளமான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிப்படட்னர்.

598 மதிப்பெண் பெற்று தாம்பரம் மாணவி சாதனை

மதிப்பெண்கள் வாழ்கையின் முடிவல்ல. சாதிக்க பல துறைகள் உள்ளதால் மாணவர்கள் தவறான முடிவுக்கு போக கூடாது. தாம்பரத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 598 எடுத்து சாதித்த மானவி பேட்டி. சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் படித்த மாணவி தோஷிதா லட்சுமி பண்ணிரெண்டாம் வகுப்பில் ப்ரென்ச் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்த நிலையில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கல்வி […]

தாம்பரம் சேலையூர் பகுதிகளில் லேசான மழை தூறல்

புறநகர் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி சென்னை புறநகர் பகுதிகளில் அக்னி வெயில் சுற்றடெரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் கோடை மழை பெய்து வருவம் சூழலில் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,சேலையூர், வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடும் வெயிலால பாதிக்கபட்டு வந்த […]

வேல்ஸ் பல்கலைக் கழகத்துடன் இயக்குனர் வெற்றிமாறன் ஒப்பந்தம்

திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் நிறுவனமான ஐ ஐ எப் சி மற்றும் வேல்ஸ் கல்வி குழுமம் மாணவர்களுக்கு திரைப்பட கல்வியை கட்டணம் இன்றி வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து. வேல்ஸ் பல்கலைக்கழகமும் பன்னாட்டுத் திரை பண்பாட்டு மையமும் இணைந்துபொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு மூன்றாண்டு திரைப்படக் கல்வியை கட்டணமின்றி வழங்குகிறது. இதற்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் பன்னாட்டு திரை பண்பாட்டு மையத்தின் நிறுவனத்தலைவர் இயக்குநர் […]

தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் மெமோ

தாம்பரம் பஸ் கண்டக்டருக்கு கல்யாண நாளில் உயர் அதிகாரிகள் மெமோ கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாம்பரத்தைச் சேர்ந்த போக்குவரத்து கழக நடத்துனர் ஆக இருப்பவர் சரவணன் இவர் இதுவரை ஒரு நாளும் விடுமுறை எடுத்ததில்லை இன்று தனது திருமண நாளிலும் வேலைக்கு வந்திருந்தார் ஆனால் அவரை அநியாயமாக அதிகாரிகள் வழிமறித்து மிரட்டி மெமோ கொடுத்ததாக அவரே குற்றம் சாட்டினார் அவரது பரபரப்பான பேட்டி இதோ

மாடியிலிருந்து விழுந்த இளைஞர் பலி மது போதையால் விபரீதம்

தாம்பரம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய இளைஞர் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு. சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அர்ஜூன் (36) தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு தனது நண்பர் வீட்டின் இரண்டாவது தளத்தின் மொட்டை மாடியில் நான்கு பேருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. நண்பர்கள் மது அருந்திவிட்டு அவரவர் வீட்டிற்க்கு சென்ற நிலையில் நிலைதடுமாறிய அர்ஜூன் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார் அப்போது […]