குஜராத் விமான விபத்தை பார்வையிட்ட மோடி
நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த குஜராத் விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது..விபத்து நடந்த இடத்தை மத்திய மந்திரி அமித்ஷா நேற்று பார்வையிட்ட இன்று காலையில் எட்டு மணிக்கு பிரதமர் மோடி தனி மூர்த்தியில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்
ரூ.250 கோடியில் பிரமாண்ட வீடு கட்டிய பிரபல ஹீரோ
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிக ரான ரன்பீர் கபூர், கடைசியாக நடித்து வெளியான ‘அனிமல்’ படம் ‘ஹிட்’ அடித்த துடன், ரூ.1,000 கோடி வசூலை ஈட்டியது. இவரது மனைவி ஆலியாபட்டும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருவருக்கும் ராகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடி மும்பை யில் முக்கிய பகுதியாக திகழும் பாந்த்ரா வில் 6 மாடி கொண்ட பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்த […]
கேரவனுக்குள் நடிகர் தனுஷ் என்ன செய்வார் – அமலாபால் வெளியிட்ட தகவல்
நடிகர் தனுஷ் குறித்த ஒரு தகவலை, நடிகை அமலாபால் பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது, வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த போது, இருவரும் கேரவனில் ஒன்றாகவே சாப்பி டுவோம். தனுஷ் பார்க்கத்தான் ஒல்லியாக இருக் கிறார். ஆனால், அவர் நிறையவே சாப்பிடுவார். அவர் சைவமாக இருந்தாலும், முட்டை மட்டும் விரும்பி சாப்பிடுவார். அவர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர். எனவே சாப்பிடும்போது கேரவ னில் இருக்கும் டி.வி.யில் கவுண்டமணி நகைச் சுவை காட்சிகளை போட்டுவிடுவார். அதை பார்த் துக்கொண்டேதான் […]
காசி விஸ்வநாதர் கோயிலில் 21 போலி பண்டிதர்கள் கைது
புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் தற்போது புதுப்பொலிவுடன் விளங்குகிறது.ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் . இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூபாய் 5000 வரை வாங்கிக் கொண்டு சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாக கூரி மோசடியில் ஈடுபட்டதாக 21 போலி பண்டிதர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்
ராஜஸ்தான் பன்ஸ்வாராவைச் சேர்ந்த டாக்டர் கோனி வியாஸ், தனது கணவர் பிரதீப் ஜோஷி மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயரவிருந்தார். விமான விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர்.கணவர் லண்டனில் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவி தனது வேலையை ராஜினாமா செய்த விட்டு குழந்தைகளுடன் வெளிநாடு செல்ல இருந்த சமயத்தில் தான் உள்ளத்தில் பலியாகிவிட்டார்
விமான விபத்தால் போயிங் பங்குகள் சரிவு
அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம் லைனர் -விமானம் விபத்து எதிரொலியாக போயிங் நிறுவனத்தின் பங்குகள் 7.2% அளவுக்கு வீழ்ச்சி. அடைந்தன 2018, 2019ல் நடந்த விபத்துகளின் போதும் போயிங் பங்குகள் சரிந்தது
விமானவியத்தில் அதிசய பயணி தப்பித்தது எப்படி?
ஏர் இந்தியாவின் விமானத்தில் 11A இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் ஜன்னலுக்கு வலது பக்கத்தில் உள்ளது. விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி சுதாரித்து விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார் விஷ்வாஸ் குமார் ரமேஷ். அவரின் சகோதரர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் […]
குஜராத் பயணி உயிர் பிழைத்த அதிசயம் : வீடியோ வைரல்
குஜராத் விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்றபயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் 2025 போட்டி தொடரின் மூலமாக பிசிசிஐக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐயின் பெரும்பான்மையான வருமானம் ஒளிபரப்பு கட்டணத்தில் தான் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை வயாகாம் 18 நிறுவனத்தின் மூலமாக பிசிசிஐ பெற்றுக் கொண்டது. டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மூலம் இந்த தொடரில் 500 கோடி ரூபாயை பெற்றது பிசிசிஐ. 5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்சிப் 2500 கோடி ரூபாயை […]
கூட்டணி மாறுவார் திருமா – மத்திய மந்திரி முருகன் தகவல்
மத்திய மந்திரி முருகன் கூறியதாவது..தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறும். ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பாரா என தெரியவில்லை. வேறு கூட்டணிக்குச் செல்லலாமா என தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவரது பேச்சு உள்ளது. என்றார் அவர்