விமான விபத்து: டி.என்.ஏ மூலம் 99 உடல் அடையாளம் கண்டுபிடிப்பு

குஜராத்விமான விபத்தில் இறந்தவர்களுடைய உடல்நிலை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது இது குறித்து டாக்டர் ரஜ்னிஷ் படேல் கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனை​யில் இது​வரை 99 உடல் பாகங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இது​வரை 87 பேரின் அடை​யாளம் தெரிய​வந்​துள்​ளது. இதில் 64 பேரின் உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன’’ என்றார்.

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சியில் எடப்பாடி தான் முதல்வர் – நைனார் நாகேந்திரன் உறுதி

திருவாரூரில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை ஏற்படும். எடப்பாடி முதலமைச்சர் ஆக இருப்பார் என்று தெரிவித்தார்

அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் உயிரிழப்பு.

அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வ தகவல்.

கயிலாய யாத்திரை மீண்டும் ஆரம்பம்

5 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கயிலாய யாத்திரை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.* முதல் தவணையாக 50 பக்தர்கள் வரும் 15ம் தேதியன்று கேங்டாக்கிலிருந்து நாதுலா கணவாய் வழியாக கயிலாய தரிசனம். ஒரு வழியாக இந்தியா – சீனா இடையேயான நீண்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த வருடத்திலிருந்து கயிலாய நாதர் தரிசனம்.

விமான விபத்து 133 விமானங்கள் தரை இரக்கம்

குஜராத்தில் நடந்த விமான விபத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது இதில் 211 பேர் பலியானார்கள் இதனைத் தொடர்ந்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 133 மாநிலங்கள் பறக்க விடாமல் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா.*

ஆடி மாதத்தில் 2,000 பக்தர்களை தமிழ்நாடில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு. இந்து மதத்தைச் சேர்ந்த 60-70 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் வரும் ஜூலை 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in அல்லது 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இஸ்ரேல்-ஈரான் மோதலால் டெல்லி, மும்பையில் விமான போக்குவரத்து பாதிப்பு

ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் நாடு தனது வான்வெளியை மூடியது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை நேற்று மதியம் வரை 16 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த பாதிப்புகள் குறித்து டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு முன் […]

திருநீர் மலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 3 வீடுகளில் தீ.

திருநீர் மலையில் பழுதடைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன..துணை மேயர் நேரில் வந்து ஆறுதல் கூறினார் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை உய்யாலம்மன் கோவில் தெருவில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தெருவில். கிருஷ்ணவேணி என்பவர் மற்றும் அவரது 3 மகன்களான உத்திர மூர்த்தி, கார்த்தி மற்றும் பாண்டியன் ஆகியோரின் வீடுகள் உள்ளது. இந்த வீட்டின் அருகில் மின்கம்பம் பழுத டைந்த நிலையில் இருந்தது. இதனை மாற்றி தர வேண்டும் என பல மாதங்களாக அப்பகுதி […]

விமான பயணத்தில் கேட்க கூடாத வார்த்தை

மேடே (Mayday): விமான பயணங்களின்போது நீங்கள் ஒருபோதும் கேட்கவே கூடாத வார்த்தை இதுதான். இன்ஜின் முழுமையாக செயலிழப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர சூழல்களில், பைலட்கள் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். m’aidez என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து மேடே என்ற வார்த்தை உருவானது. ‘உதவி செய்யுங்கள்’ என்பதுதான் இந்த வார்த்தைக்கான அர்த்தம் ஆகும். உயிருக்கு ஆபத்தான அவசர சூழல் என்றால், ரேடியோ கால் தொடங்கும்போது, பைலட்கள் இந்த வார்த்தையை கண்டிப்பாக மூன்று முறை கூற வேண்டும். […]