ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவார்! சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு!

ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சாம்பியன் பட்டம் என்ற கிரிக்கெட் அணிக்கு 125 கோடி பரிசு

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இந்திய அணிக்கு ரூ. 40 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசாக வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்தப் போட்டியை தொலைக்காட்சி மூலம் 21 கோடி பேர் பார்த்துள்ளனர்

மகளிர் உலகக் கோப்பை! முதல்முறை பட்டம் வென்ற இந்தியா!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி அடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து […]

ரோனோல்டா மகன் போர்ச்சுக்கல் அணியில் சேர்ப்பு

16 வயதுக்​குட்​பட்​டோர் போர்ச்​சுகல் கால்​பந்து அணி​யில், கால்​பந்து ஜாம்​ப​வான் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மகன் இடம்​பெற்று விளை​யாடி​னார். கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வின் மூத்த மகன் கிறிஸ்​டி​யானோ டாஸ் சான்டோ என்று அழைக்​கப்​படும் கிறிஸ்​டி​யானின்ஹோ கால்​பந்து பயிற்சி பெற்று உள்​ளூர் போட்​டிகளி​ல் பங்​கேற்று வந்​தார்.

பந்து தாக்கியதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்த இளம் வீரர் உயி​ரிழந்​ததைத் தொடர்ந்து சர்​வ​தேச 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​யினர் கருப்​புப் பட்டை அணிந்து விளை​யாடினர். இந்​தப் போட்டி மெல்​பர்ன் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. மெல்​பர்ன் நகரைச் சேர்ந்த 17 வயது இளம்​ வீர​ரான பென் ஆஸ்​டின் என்​பவர், பெர்ன்ட்ரீ கல்லி கிரிக்​கெட் கிளப்பில் வலைப் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்​தார். அப்​போது அவரது கழுத்​துப் பகு​தி​யில் பந்து அதிவேக​மாகத் தாக்​கியது. இதில் காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். 2 நாள் தீவிர […]

ஆசிய விளையாட்டு சாதனை படைத்த தமிழக வீராங்கனை

பஹ்ரைன்‌ நாட்டில் நடைபெற்று வரும் 3வது‌ இளையோர் ஆசிய விளையாட்டு போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் நாரணமாள்புரம் விளையாட்டு கழக வீராங்கனை எட்வினா‌ ஜெய்சன் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடம் வெள்ளி பதக்கம் வென்றார்

ஷிகர் தவானுக்கு சம்மன்

சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானுக்கும் அமலாக்கத்துறை சம்மன். சட்டவிரோத சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த புகாரில் நேரில் ஆஜராக நோட்டீஸ்.

ஆன்லைன் விளையாட்டு. பொதுமக்களுக்கு ரூ.20,000 கோடி இழப்பு

ஆன்​லைன் மூல​மாக பணம் கட்டி விளை​யாடும் விளை​யாட்​டு​கள் சமூகத்​துக்கு ஒரு பெரிய பிரச்​சினை​யாக மாறி வருகிறது. அதனால்​தான் தடை​யால் ஏற்​படும் வரு​வாய் இழப்பை விட மக்​களின் நலனுக்கு முன்​னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. ஒவ்​வொரு ஆண்​டும் சுமார் 45 கோடி பேர் ரூ.20,000 கோடி பணத்தை ஆன்​லைன் விளை​யாட்​டு​கள் மூலம் இழப்​ப​தாக அரசு மதிப்​பீ |டு​கள் தெரிவிக்​கின்​றன. ஒவ்​வொரு நாடாளு​மன்ற உறுப்​பினரும் இது சம்​பந்​தப்​பட்ட தீய விளைவு​கள் குறித்து கவலை எழுப்​பி​யுள்​ளனர் என்று அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

34 ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வென்ற மேற்கு இந்திய அணி

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் போட்​டி​யில் பாகிஸ்​தான் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​திருந்​தது.பாகிஸ்​தானுக்கு எதி​ராக இருதரப்பு ஒரு​நாள் போட்டி தொடரை 34 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் வென்​றுள்​ளது மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி. கடைசி​யாக அந்த அணி பாகிஸ்​தானுக்கு எதி​ரான […]

ஒரே ஓவரில் 45 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் வீரர் சாதனை

இ.சி.எஸ். 10 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கி லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன் தினம் இரவு நடந்த ஆட்டத்தில் லண்டன் கவுண்டி, கில்ட்போர்ட் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட் செய்த லண் டன் கவுண்டி அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் குவித்தது. 28 பந்து களில் சதத்தை எட்டிய லண்டன் கவுண்டி அணி வீரர் உஸ்மான் கானி (ஆப்கானிஸ் தான்) 153 ரன்களுடன் (43 பந்து, 11 […]