விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி […]

குடை தானம்

குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.குடை தானம் என்பது நேரடியாகவும் செய்யலாம். சற்று மாறுபட்டும் செய்யலாம்.இந்த காலங்களில் நமக்கு பலவிதங்களில் சேவையாற்ற வருபவர்கள் உண்டு. உதாரணத்துக்கு தபால்காரர், கூரியர் பாய், பால்காரர், சிலிண்டர் கொண்டு வந்து போடும் ஊழியர்ஞ். இவர்கள் எல்லாம் வெயில் மழை பாராமல் பணியாற்றுபவர்கள். இவர்களுக்கு நல்ல ரெயின் கோட் ஒரு செட் வாங்கித் தரலாம்.நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் புரியும், […]

வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள்

வீட்டில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் வீட்டின் நுழைவு வாயிலில் விளக்கு வைக்குமாறு கூறப்படுகிறது.மாலையில் தீபம் ஏற்றுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், அந்தி வேளையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றினால் அன்னை இலட்சுமி தேவி வந்து சேருகிறாள். இது தவிர, வீட்டிற்குள் ஏதாவது எதிர்மறை ஆற்றல் இருந்தால் அதன் சக்தி முழுமையாக குறையும் என நம்பப்படுகிறது.வீட்டின் பிரதான வாசலில் தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் இராகுவின் தோஷங்களும் தீரும். கிரக தோஷத்தை போக்க, ஏதேனும் […]

பித்ருக்கள் ஆசி பெற தேவையான பொருட்கள்

பித்ருக்கள் நமது வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர். வந்து, அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்.அவர்கள் வருவதும்,வந்து நம்மை ஆசிர்வதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.அப்படி வரும் போது அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:உரல், ஆட்டுக் கல்,செம்புப் பாத்திரம், நெல் மூட்டை, அரிசிப்பானை, நறுமணம் தரும் பூக்கள், மூங்கிலில் செய்யப்பட்டட பொருட்கள், சுரைக் குடுவை, துளசி மாடம், பசு, மிருதங்கம், மாங்கல்யச் சரடுகள், வெட்டி […]

வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வேலவனை வழிபட்டால் துயரெல்லாம் பறந்தோடும்..

வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகனுக்குதான். வெள்ளிக்கிழமைகளில் வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. செவ்வாய்க்கிழமைகளில் முருகக்கடவுளை வணங்குவது செவ்வாய் தோஷத்தையெல்லாம் போக்கவல்லது என்கிறார்கள். முருகப்பெருமானின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்து கொண்டால், இதுவரை உள்ள பாவங்களெல்லாம் பறந்தோடும் என்பதும், கவலைகள் அனைத்தும் காணாமல் போகும் என்பதும் ஐதீகம். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி, செந்நிற மலர்கள் சூட்டி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தால் […]

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராம சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காலை 10 மணி அளவில் வேத விற்பனர்களும் பட்டாச்சாரியார்களும் விமான கோபுரங்களுக்கு கலச புனித நீர் ஊற்றப்பட்டு ஆலயத்தில் அமைந்திருக்கும் பரிவார மூர்த்தி களுக்கும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாதாரனை செய்தனர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்திலிருந்து திறனான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் […]

திருப்பதி கோயிலை சுத்தம் செய்யும் பணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது .வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, கோயிலை சுத்தம் செய்யும் பணி தொடக்கம் மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் சுத்தம் செய்பட்டன. பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், மூலிகை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்படுகிறது வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விமரிசையாக நடைபெற்ற ஆழ்வார் திருமஞ்சனம்.

காரியம் ஆகனும்னா, கழுதையானாலும் காலை பிடி பழமொழி ஏன்?

கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்.இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை. கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம் குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன.எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவன் தயவு […]

கோகுலாஷ்டமி வழிபாடு

பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியவற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவார்கள். அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை,சமயோசித புத்தி ஆகியவற்றின் வடிவான கிருஷ்ணனை வழிபட்டு, அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே கோகுலாஷ்டமியின் சிறப்பு.இதனை “ஸ்ரீ ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராச லீலா, தகிஅண்டி ” என பல பெயர்களில், பல வடிவங்களில் மகிழ்கின்றனர்.கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகினி நட்சத்திரத்தில் ஸ்ரீ கண்ணனாக அவதரித்த தினத்தை கோகுலாஷ்டமி என்று […]

தர்மத்தை நிலைநிறுத்த பிறந்த கிருஷ்ணர்…!

கிருஷ்ணரின் பிறப்பை கிருஷ்ண ஜெயந்தி என்றும், சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்படும் விழாவாகும். ஆவணி மாதத்தின் தேய்பிறை எட்டாம் நாளான அஷ்டமியும் ரோகினி நட்சத்திரம் சேர்ந்த நன்நாளில் கிருஷ்ணர் அவதரித்தார்.மகாவிஷ்ணு துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன், நூற்றுக்கணக்கான கௌரவர்கள் ஆகியோரை அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார். தர்மத்துக்கு எதிராக பல அதர்மங்களை செய்த கம்சனை அழிக்கும்படி பிரம்மாவிடம் பூமாதேவி முறையிட்டாள். […]