தொழில் விருத்தி தரும் ரத சப்தமி விரதம்

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரத சப்தமி’ ஆகும். இது சூரிய ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். சப்தம் என்றால் ஏழு என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது.அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 […]

தை அமாவாசை…!!

முன்னோர்களின் ஆசி கிடைக்க.. என்ன செய்யலாம்? தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகின்றது. அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரகனும் ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். பிதுர்காரகனான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான, தை மாதத்தில் பிறக்கும் அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும், ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். அதன்படி இந்த வருடம் தை […]

முன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை

கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.அச்சோதை என்னும் தேவலோகப் பெண், நதிக்கரை ஓரத்தில் ஆயிரம் வருடம் தவம் செய்தாள். அவள் மரீசி மகரிஷியின் மகன்களான பித்ரு தேவதைகளை தரிசிக்க எண்ணி, கடுமையாக தவம் இருந்தாள். பித்ரு தேவதைகள் அவளுக்கு காட்சி கொடுத்து “உனக்கு என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டனர். அப்பொழுது அந்த தேவ மங்கை, பித்ரு தேவதைகள் […]

வாழை மரத்தை எந்த திசையில் வைக்கலாம்

வாஸ்து படி, வாழை மரத்தை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். தென்கிழக்கு, தெற்கு அல்லது மேற்கு ஆகிய திசையில் வைக்கக் கூடாது. வீட்டின் பிரதான வாசலில் வாழைமரம் மறைக்காமல் இருக்க வேண்டும். வாழைமரம் வைத்துள்ள இடத்தை எப்போதுமே தூய்மையாக வைத்திருக்கிற வேண்டும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் வாழை மரங்களை மறந்தும் வெட்டக் கூடாது.

கோமாதா வழிபாட்டால் விலகும் தோஷங்கள்

இந்துக்கள் பசுக்களை கடவுளுக்கு நிகராக வணங்குகின்றனர். கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும். பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் […]

தை அமாவாசைக்கு வீட்டில் படையல் செய்வது எப்படி?

மறைந்தவர் படத்தை சுத்தம் செய்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைத்து கொள்ள வேண்டும். சந்தனம், குங்குமம் இடவும். படத்திற்கு துளசி மாலை, வில்வ மாலை சாற்றுவது நல்லது. சிறு தட்டில் மறைந்தவர் பயன்படுத்திய துணி, நகை, கண்ணாடி வைக்கவும். 2குத்து விளக்குகள் வைத்து ஒரு முகம் ஏற்றவும். மறைந்தவருக்கு பிடித்த இனிப்பு, காரம், பழங்கள் படையில் வைக்க வேண்டும். தங்கள் குலவழக்கப்படி முழு தலை வாழையிலை படையல் போடவும். ஒட்டலில் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் படையலுக்காக […]

செல்வ செழிப்பு தரும் தை அமாவாசை வழிபாடு

தை அமாவாசை அன்று பித்ருக்களை நினைத்து ஒவ்வொரு வரும் வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரிய னும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.சோதிட ரீதியாக அமாவாசை தினத்தை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் […]

தானங்களும் அவற்றின் பலன்களும்

பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி தெரிந்து கொள்வோம்.அன்ன தானம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்கும்.அரிசி தானம் செய்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.ஆடைகள் தானம் செய்தால் சுகபோக வாழ்வு அமையும். பால் தானம் செய்தால் துன்பங்கள் விலகும்.நெய் தானம் செய்தால் பிணிகள் நீங்கும். தேங்காய் தானம் செய்தால் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும். தீப தானம் செய்தால் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். தேன் தானம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.பூமி தானம்செய்தால் பிறவா நிலை உண்டாகும். […]

வீட்டில் பல்லி இருப்பதால் என்னென்ன நடக்கும்

பொதுவாக நம் வீட்டில் ஒரு பல்லியை பார்த்தால் பலர் பயந்து சத்தமிடுவது வழக்கம். உண்மையில் பல்லி என்பது நமக்கு துன்பம் தரும் உயிரினம் அல்ல. இந்து சாஸ்திரத்தின் படி பல்லி மிகவும் மங்களகரமான ஒரு உயிரினம்.பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்: நமது பூஜை அறையில் ஒரு பல்லியை கண்டால் நம் வீட்டில் செல்வம் பெருகப் போகிறது என்று அர்த்தம்.நம் வீட்டின் நுழைவாயிலில் ஒரு பல்லியை கண்டால் நமது முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைத்துள்ளது என்று அர்த்தம். […]

வீட்டில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வெற்றிலை கொடி வளர்க்கலாம்

பொதுவாகவே வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் நம்மில் பல பேருக்கு இருக்கும். சிலபேர் வெற்றிலை கொடியை வீட்டில் வைத்து வளர்க்க கூடாது என்று சொல்வார்கள். இதற்கு காரணம் வெற்றிலை கொடி இருக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.தீட்டு பட்டாலோ, சுத்தபத்தமாக இல்லை என்றாலோ வெற்றிலை கொடி வாடிவிடும். வீட்டில் வெற்றிலையானது வாடினால் கஷ்டம் தரும். இதனால்தான் வெற்றிலை கொடியை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு, கொஞ்சம் பயப்படுவார்கள். இருப்பினும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வெற்றிலை செடியை […]