புத்த பூர்ணிமா

வைஷாக் மாதத்தின் முழு நிலவு புத்த ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கௌதம புத்தர் இந்த நாளில் பிறந்தார், அவர் ஞானம் பெற்றார். கௌதம புத்தரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் இந்த வாழ்க்கையின் உண்மையை காட்டும் ஒரு பாடம் போன்றது. இன்று இந்த அத்தியாயத்தில், வாழ்க்கையின் திண்ணைகளைப் பற்றிச் சொல்லும்பசுவின் செயல்ஒருமுறை ஒரு மேய்ப்பன் தனது பசுவை ஒரு கயிற்றில் கட்டி காட்டை நோக்கி எடுத்துச் சென்றான். ஆனால் மாடு காட்டை நோக்கி செல்ல தயாராக இல்லை. பின்னர் கௌதம […]
சோதனைகளைப் போக்கும் சோமவார பிரதோஷ விரதம்

தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். நம்பிக்கையோடு ’நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், `சோமவாரம்’ எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் […]
வைகாசி விசாகமும்… முருகப் பெருமானும்….

வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தை, வைகாசி விசாகம் என்று கூறுகிறோம். இந்த நன்னாளில்தான், ஸ்ரீ முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.சூரபத்மன் என்னும் அரக்கன், ஒரு அபூர்வமான வரத்தினைப் பெற்றிருந்தான். அதாவது, பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்த, சிவனுக்கு ஒப்பான ஒருவரால்தான் தன்வாழ்வு முடிய வேண்டும் என்பதுதான் அந்த வரம்.அப்படி ஒருவர் பிறந்து வந்து தன்னை அழிக்க முடியாது என்கிற மமதையில், தேவர்களுக்கு மிகவும் தொல்லைகள் கொடுத்து வந்தான். தேவர்கள், […]
அட்சய திருதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டுமா? வெள்ளை நிற பொருள்கள் வாங்கலாம்

அட்சய திருதியை சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாள் வரும் திரிதியை திதியில் வருவதே அட்சயத் திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது என்று பொருள். அதாவது க்ஷயம் என்றால் கேடு, அக்ஷயம் என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.வெள்ளை நிறப் பொருள்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருள்கள் வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது. வெள்ளை நிறம் என்றால் பிளாட்டினம் வாங்கி அணிய வேண்டும், மஞ்சள் நிறம் என்றால் […]
திருநாமங்களின் பொருள்

வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்
நன்மை பயக்கும் தானங்கள்

சில வகை தானங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை.ஏழைகளுக்கு ஆடை, உணவு மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு. அமாவாசை, சிரார்த்தம், கிரகணம் போன்ற விசேஷ நாட்களில் தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள 7 வகையான தாங்கள் சிறப்புப் பலன்களை கொடுக்கின்றன. இவை பல தலைமுறைகள் காக்கும் என நம்பப்படுகிறது.அன்னதானம்: தானங்களில் சிறந்தது அன்னதானம். தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும் […]
லட்சுமி விரத பூஜை

செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.2. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.3. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.4. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிக்கலாம்.5. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.6. […]
அட்சய திருதியை சிறப்பு என்ன?

அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை.இந்த […]
விளக்குகளை இந்த நாட்களில் தேய்த்தால் ஏற்படும் தீமைகள்

தீபத்தினை வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தெய்வீகமான குத்து விளக்கின் அடிப்பாகத்தில், ஸ்ரீ பிரம்மாவும், அதன் நடுப் பகுதியான தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், விளக்கின் மேல் பாகத்தில், ஸ்ரீ சிவபெருமானும் உறைவதாகச் சொல்லப் படுகிறது.விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்பெற வேண்டிய ஒன்று.குத்து விளக்கில், அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரும் இன்னும் சில […]
தீப்பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கனவின் பயன்கள்

தூக்கத்தில் கனவு வருவது என்பது வழக்கமான ஒன்றுதான்.. ஆனால் சம்பந்தமே இல்லாமல் சர்ப்பம் துரத்துவது, தீ பிடித்து எரிவது, தண்ணீரில் தத்தளிப்பது போன்றெல்லாம் கனவு வரும்.. இயற்கை நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவதாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் பலரும் குழம்புவதுண்டு. அதற்கு தீர்வாகவே இந்த பதிவு.. இதில் கனவில் பஞ்ச பூதங்கள் வந்தால் அதற்கான பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அக்னியை கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது […]