ஆடி பௌர்ணமி வழிபாடுகளும் சிறப்பு பலன்களும் !!

ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.ஆடி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் பெறலாம். பௌர்ணமி விரதம்: பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும். இன்றைய […]

ஆடி தபசு : ஊசிமுனையில் தவம் செய்த நாயகியை வழிபடுவோம்!

சிவபெருமானை அடைய ஊசிமுனையில் அம்பாள் கடும் தவம் இருந்த நன்னாளே ஆடித்தபசு. தபசு என்றால் தவம், தபஸ் என்று பொருள்.ஆடித்தபசு திருவிழா எல்லா சிவ தலங்களிலும் திருக்கோயில்களில் கொண்டாடப்பட்டாலும், ஆடித்தபசு என்றதும் நம் நினைவுக்கு வருவது சங்கரன்கோவில். இங்கு பல திருவிழா சிறப்பாக நடைபெற்றாலும், ஆடித்தபசு கோலாகலமாக நடைபெறும்.ஊசிமுனை தவம் :ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம்.இந்த […]

ஆடி முதல் வெள்ளியும், அள்ளிக் கொடுக்கும் குலதெய்வ வழிபாடும்.!

ஆண்டுக்கு ஒருமுறையாவது அவரவர் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். பலரும் ஆடி மாதத்தில், தங்களின் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். வழிபாடு செய்யும் எந்த தெய்வத்தைதுடைய அனுக்கிரகமும் கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். பொதுவாக, ஆடி மாத அமாவாசை அன்று தான் குழந்தைகள் பலரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.ஆனால், ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமை அன்று, குலதெய்வ வழிபாடு மிகவும் விசேஷமானது. ஆனால், குலதெய்வம் கோவில் வேறு ஊரில் இருக்கிறது, நினைத்தவுடன் சென்று […]

பக்தி மணம் கமழும் அற்புத ஆடி!

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.அதாவது விரதம் […]

ஏழு பிறவி என்றால் என்ன ?

மாமுனிவர் அகத்தியர் பெருமான் கர்ம காண்டம் நூலில் கூறியது.கடவுள் மனிதனாகப் பிறப்பது…1மனிதன் மனிதனாகப் பிறப்பது…2மிருகம் மனிதனாகப் பிறப்பது…3பறவைகள் மனிதனாகப் பிறப்பது…4நீர் வாழ்வன மனிதனாக பிறப்பது…5பூச்சிபுளு மனிதனாகப் பிறப்பது…6மரம்செடிகள் மனிதனாகப் பிறப்பது…7இப்படியாக மனிதப்பிறவிகள் ஏழுவகையாக பிரிக்கப்பட்டு அப்பிறவிகளில் செய்யக்கூடிய பாவ பபுண்ணியங்களுக்கு ஏற்ப மாறிமாறி பிறந்தும் இறந்தும் வாழ்கின்றோம்.(01) கடவுள் மனிதனாகப் பிறந்தால் நீதிகளையும் தர்மங்களையும் போதித்து, ஆலயங்களை எழுப்பி, அங்கே தானதர்மங்கள் செய்வர். பல்லுயிர்களும் நலம் வாழ தவம் தியானம் யாகம் பலசெய்வார்.(02)மனிதன் மனிதனாகப்பிறந்தவர் நீதி நியாயமாய் […]

வாழ்வைச் செழிக்க வைக்கும் ஆனித் திருமஞ்சனம்

திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வாகும். ஆங்கில மாதம் ஜூன், ஜூலைக்கு இடைப்பட்டட காலத்திலும், தமிழ் மாதம் ஆனி உத்திர நட்சத்திரத்திலும், இந்த ஆனித் திருமஞ்சன விழா நடத்தப்படுகிறது.சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் பிரபலமானதாகும். நடராஜப் பெருமான் வருடத்தில் ஆனி – மார்கழி மாதத்தில் மட்டுமே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆனி உத்திரமே, ஆடல் வல்லானுக்கான விழாவாக ஆனித் திருமஞ்சனம் என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப் […]

ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மகா கணபதி யாகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது

குரோம்பேட்டை புருஷோத்தம நகரில் ஸ்ரீ விஜய கணபதி ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் 23 முதல் 25ஆம் தேதி வரை 3 நாட்கள் மகாகணபதி மூல மந்திர சதூர் லட்ச ஜப ஹோம பெருவிழா நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த யாகத்தில் 8 ஆச்சார்யார்களை கொண்டு 1008 மோதகத்தால் யாகம் செய்தால், வேண்டிய வரம் கிடைக்கும். எனவே ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு லட்சம் ஜெபமும் பத்தாயிரம் […]

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன்

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் […]

படுக்கை அறையை பக்குவப்படுத்தும் வாஸ்து சாஸ்திரம்

படுக்கையறையில் உள்ள தளபாடங்கள் இரும்பு மற்றும் வளைந்த, பிறை அல்லது வட்ட வடிவத்தில் இருக்கக்கூடாது.படுக்கையறையில் விளக்குகள் எப்போதும் பின் அல்லது இடது பக்கத்திலிருந்து வர வேண்டும்.படுக்கை படுக்கையறை கதவுக்கு அருகில் இருக்கக்கூடாது. இது நடந்தால், மனதில் தொந்தரவும் பதட்டமும் இருக்கும்.வாஸ்து படி, படுக்கையறையில் ஒரு கண்ணாடி இருக்கக்கூடாது, கண்ணாடியை வைத்திருந்தால், தூங்கும் போது அதை மூடி வைக்கவும்.படுக்கையறையில் விளக்குமாறு, அழுக்கு உடைகள், காலணிகள் போன்ற விஷயங்கள் இருக்கக்கூடாது. அவற்றை கடை அறையில் வைத்திருப்பது நல்லது.தலையை தெற்கே நோக்கியும், […]