வரலட்சுமி விரதம் பிறந்த கதை

வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் […]

லங்காபதி ராவணனின் மனைவி தவளையா?

ராமாயணத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரம் ராவணனின் மனைவி மண்டோதரி, அவர் நீதிக்கும் அனிதிக்கும் உள்ள வித்தியாசத்தை அவ்வப்போது ராவணனிடம் கூறினார். புராணங்களில் காணப்படும் விளக்கத்தின்படி, லங்காபதி ராவணனின் மனைவி ஒரு தவளை. இந்த உண்மையை பிரதிபலிக்கும் அதே புராணக்கதை பற்றி இன்று நாம் உங்களுக்கு சொல்லப்போகிறோம். எனவே அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.இந்து புராணங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு புராணத்தின் படி, ஒரு முறை மதுரா என்ற அப்ஸரா கைலாஷ் மலையை அடைந்து பார்வதி தேவியைக் கண்டுபிடிக்க […]

ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு என சிறப்பான மகத்துவம் உள்ளது. சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் இருப்பார் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வந்தால் திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி […]

காலணி தானம்

காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.நம்மை சுற்றி நாம் தினசரிக் காணக்கூடிய பலருக்கு இந்த உதவியை செய்யலாம்.காய்கறி விற்கும் பெண், கூலியாட்கள். கட்டிட வேலை செய்பவர்கள், வயது முதிர்ந்த யாசகம் பெறுபவர்கள் இவர்களெல்லாம் காலில் செருப்பு இல்லாமல் இருப்பதை கண்டால் அவர்களுக்கு காலணிகள் வாங்கித் தரலாம்.கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கும் இதை வாங்கி தரலாம்.மாங்கல்ய சரடு தானம்மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க […]

குரு பூஜை விழா

ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீ சுந்தரமூர்த்திய சுவாமிகள் ஆடி குருபூஜை விழா (11-.8-.24) நடைபெறுகிறது. குரோம்பேட்டை வசந்தம் திருமண மாளிகையில் இன்று காலை 8:45 மணிக்கு பூஜை தொடங்குகிறது. கணபதி ஹோமத்துடன் தொடங்கி தேவாரம் ஓதுதல் மற்றும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 11 மணியளவில் தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.வடபழனி சந்திரமவுலி சிவாச்சாரியார் இதனை தலைமை ஏற்று நடத்துகிறார்.

அமாவாசை அன்று நாம் செய்யவேண்டிய சிறப்பு

அமாவாசைதினத்தன்று அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்கையிலே தோஷம் -பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.2. அமாவாசை தினத்திலே ஆத்மாக்களை நினைத்து வணங்கையிலே துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும்.3. அமாவாசை தினத்திலே காகத்திற்கு உணவு வைத்து உண்ணுகையில் பிதுர்களின் மனம் சாந்தி பெற்று சந்ததிகள் வாழ்வு சிறப்பு பெறும்.4. அமாவாசை தினத்திலே மஞ்சள் -காவி -சந்தன பொன்னிறம் -போன்ற உடை அணிகையிலே ‘நமக்கு நாமே நீதிபதி ‘ எனும் தத்துவத்தின் உண்மை புரிந்து விடும்.அமாவாசை அன்று இறந்த பெற்றோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் கால் […]

அமாவாசையில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்

அவரக்காய் 2. புடலங்காய் 3. பயத்தங்காய் 4. வாழைத்தண்டு 5. வாழைப்பூ 6. வாழைக்காய் 7. சக்கரவள்ளி 8. சேனை 9. சேப்பங்கிழங்கு 10. பிரண்டை 11. மாங்காய் 12. இஞ்சி 13. நெல்லிக்காய் 14. மாங்கா இஞ்சி 15. பாரிக்காய் 16. பாகற்காய் 17. மிளகு 18. கரிவேப்பிலை 19. பாசிப்பருப்பு 20. உளூந்து 21. கோதுமை 22. வெல்லம் 23.வெள்ளை பூசணிக்காய் 24. மஞ்சள் பூசணிக்காய்

அமாவாசைக்கு பயன்படுத்தக்கூடாத காய்கறிகள்

முட்டகோஸ் 2. நூக்கல் 3. முள்ளங்கி 4. கீரையில் அகத்திகிரை செய்யலாம் 5. பீன்ஸ் 6. உருளைகிழங்கு 7. காரட் 8. கத்தரிக்காய் 9. வெண்டைக்காய் 10. காலிஃபளவர் 11. ப்ரெக்கோலி 12. பட்டாணி 13. வெங்காயம் 14. பூண்டு 15. பெருங்காயம் 16. தக்காளி 17. கத்தரிக்காய் 18. சௌ சௌ 19. சுரக்காய் 20. முருங்கக்காய் 21. கோவக்காய் 22. பீட்ருட் 23. பச்சைமிளகாய்

நாக சதுர்த்தி நாளும், விரத பலன்களும்….

நாக சதுர்த்தி நாளில் அட்ட நாகங்களான வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகியவர்களை வணங்க வேண்டும். நாக தேசத்திற்காக இந்த நாளில் நாக கற்களை வழிபடுதல், புற்றுக்கு பால் ஊற்றுதல் போன்ற சடங்குகளை செய்கின்றனர்.ராகு கேது தோஷங்களால் திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நாகங்களை வழிபடுகின்றனர். நாகப்பிரதிகளுக்கு புது துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்கின்றனர். சிலர் அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்துவந்து அவைகளுக்கு அபிஷேகம் செய்கின்றார்கள்.நாக சதுர்த்தி […]

முக்கியத்துவம் பெற்ற ஆடி அமாவாசை

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர். அனேகர் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனர். சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர […]