குரோம்பேட்டையில் சாக்கடையில் மிதக்கும் நடேசன் நகர் | டெங்கு பரவும் அபாயம்

குரோம்பேட்டை நடேசன் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது. தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மற்றும் பல இடங்களில் உள்ள கழிவுநீரும் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் ஓடுகிறது.தாம்பரத்தில் மழை பெய்த போது கூட மற்ற பகுதிகளில் மழை நீர் உடனடியாக வடிந்துவிட்டது. ஆனால் இந்த பகுதியில் மழை நீர் கால்வாய் காணாமல் போய்விட்டதால் தெருக்களில் தண்ணீர் தேங்கி […]
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மல்லிகா நகர் பிரதான சாலையில் நீண்ட நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு தற்போது வரை அதை மூடப்படாமல் இருக்கின்றது

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் மல்லிகா நகர் பிரதான சாலையில் நீண்ட நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு தற்போது வரை அதை மூடப்படாமல் இருக்கின்றது பிரதான சாலை என்பதால் பள்ளி பேருந்துகள் பள்ளிக்கு செல்பவர்கள் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் இந்த பள்ளத்தை மூடி கொடுத்தால் நன்றாக இருக்கும் அங்கு செல்பவர்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கின்றனர்..
நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நிறுத்தம்…

நாடாளுமன்ற குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் / கழக பொருளாளர் அண்ணன் திரு.T.R.பாலு B.sc. M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.R.ராஜா.M.L.A., ஆகியோர் வைத்த கோரிக்கை மற்றும் தொடர் முயர்சியின் காரணமாக நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நின்ற போது, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அண்ணன் திரு.தொல்.திருமாவளவன்.M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் […]
சிட்லபாகத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலை

சிட்லபாகத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கூடிய 17ம் ஆண்டு விநாயகர் கண்காட்சியை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாமன்ற உறுப்பினர்கள் சி.ஜெகன், சி.சுரேஷ், E.மனோகரன், செம்பாக்கம் கோகுல், பா.பிரதாப், இரா.விஜயகுமார் R.K.புரம் சிவா, ச.ஜெகனாதன், ஆர்.பாலகுமரன், கே.நவீன்குமார், வ.ஜெயகுமார், ஜெ.நிர்மல், சீனிவாசன் டி.சம்பத், வாத்தியார் ராஜேந்திரன், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். உடன் விநாயகா குழுமத் தலைவர் சீனிவாசன்
புதிய நியாய விலைகடை

சிட்லபாக்கம் பகுதி எஸ்.பி.ஐ.காலனி கலைவாணர் சாலை சந்திப்பில் முன்னாள் கவுன்சிலர் பா.பிரதாப் கோரிக்கையின் பேரில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10,00,000 ஒதுக்கி புதிய நியாய விலைகடை அமைக்கப்பட்டது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி. திறந்து வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ 4வது மண்டல தலைவர் டி.காமராஜ், 3வது மண்டல தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், மாமன்ன உறுப்பினர்கள் செ.சுரேஷ், சி.ஜெகன், எ.மனோகரன், இரா.விஜயகுமார், சி.பரிமளா, ந.சீனிவாசன், இ.வி.சுரேஷ், மு.பாரதிதாசன், ம.சீனிவாசன், மு.வீரப்பன், […]
பச்சமலையில் இருந்து சிட்லபாக்கம் ஏரிக்கு வரும் வரப்பு கால்வாய் 15 ஆண்டாக தூர்வாராமல் இருந்தது

இதனை தூர்வார வேண்டி டி.ஆர்பாலு எம்.பி., மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா. ஆகியோரிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் தூர் வாரும் பணிகளை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் 4வது மண்டல குழுத் தலைவர், டி.காமராஜ், மாநகராட்சி பொறியாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வட்ட செயலாளர் எம்.வினோத், மா.கன்னியப்பன், டாக்டர் பார்த்திபன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.
சிட்லபாக்கத்தில் 20000 விநாயகர் சிலை கண்காட்சி

குரோம்பேட்டையை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் 17 ஆண்டாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் கணேஷ் மகாலில் அரை அங்குலம் முதல் ஆறு அடிவரையிலான, விநாயர்கர் சிலைகள், மண் சிற்பங்கள், தங்கம், வெள்ளி, பவளம், பல்வேறு அறிய படங்கள் என 20 ஆயிரம் விநாயகர்களை கண்காட்சியாக மூன்று அடுக்கு கட்டிடன் முழுவதும் காட்சி படுத்தியுள்ளார். இந்த […]
தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தாம்பரம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி […]
தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் | மாநகராட்சியில் திமுகவினர் மரியாதை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி திமுக துணை செயலாளர் பொன் சதாசிவம்,மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர் ..
தாம்பரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக சென்று மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்பு தாம்பரம் […]