குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்..

குரோம்பேட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மேடை விழா நடத்த முன்னாள் பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் ஜெயபிரகாஷ் ஏற்பாடு செய்துள்ளார், அந்த தகவல் அறிந்த தற்போது புதிய பகுதி நிர்வாகியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ் அவரின் ஆதரவாளர்களுடன் அங்கு வந்த ஏற்பாடுகளை தடுத்துள்ளனர், இதனால் இருதரப்பிலும் வாய் தகராறு ஏற்பட்டு, அதனை தொடந்து இரு கோஷ்டியாக நடு சாலையிலேயே மோதிக்கொண்டனர், இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் தடுத்து அவர்களை களைத்தனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி […]

மது போதை : போலீஸ் நிலையம் மீது ஏறி நின்று பாடிபில்டர் தற்கொலை மிரட்டல்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏரி நின்றி தகராறு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர். ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் […]

மது போதை : வீட்டின் மீது ஏறி நின்று பாடிபில்டர் தற்கொலை மிரட்டல்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் விட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏறி நின்றி தகராறு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர். ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் […]

பெண்ணுடன் வாய் தகராறு கொலையாக மாறியது

சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (45) டெய்லர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரிதா (40) நாகல்கேணி பகுதியில் உள்ள காலணி கம்பனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பொதுகழிப்பிடத்தை யார் சுத்தம் செய்வது குறித்து கோபால் மற்றும் பக்கத்து வீட்டுகாரரான செல்வக்குமார் ஆகிய இருவருக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் மதுபோதையில் இருந்த இருவரும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த சரிதா […]

பள்ளி குழந்தைகள் வந்த ஸ்கூட்டர் தீயில் எரியும் பரபரப்பு காட்சி

சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் இவர் நேற்று மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு திரும்பி கொண்டிருந்த போது பம்மல் பிரதான சாலையில் திடிரென வாகனம் நின்றுள்ளது. மீண்டும் வாகனத்தை இயக்க முயன்ற போது திடிரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டீபன் தனது குழந்தைகளுடன் வாகனத்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்தில் தீபற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்ட கடைகளில் இருந்தவர்கள் […]

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கஞ்சா விற்றதாக 182 பேர் கைது

பல்லாவரம் தனியார் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 18 ல் இருந்து 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 182 நபர்கள் போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களை […]

பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்ற 3பேர் கைது

பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்பனையில் நடைபெறுவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பல்லாவரம் ரேடியல் சாலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் டிப் டாப்பாக நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட துவங்கினார். அவரை துரத்தி பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் சோதனை மேற்கண்ட போது 100, கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பல்லாவரம் காவல் […]

பல்லாவரத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு பகுதியில் 9.70 லட்சம் செலவில் புதிய ஆர்.ஓ சுத்திகரிக்கபட்டகுடிநீர் நிலையம் திறப்பு விழா தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு தெற்கு தெருவில் மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்லாவரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9.70 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆர்.ஓ. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா பல்லாவரம் […]

பம்மல் ஊதுபத்தி ஆலை தீப்பிடித்து எரிந்தது

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் மனோலையா என்ற ஊதுபத்தி தயாரிக்கும் கம்பனி இயங்கி வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடிரென தீ பற்றி எரிய தொடங்கி கரும்புகை வெளியேறுவதை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு கம்பெனியில் இருந்து வெளியேரினர். மேலும் தீ விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவம் இடத்திற்க்கு வந்த தீயனைப்பு துறையினர் போராடி […]

சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் மீது காற்று மாசு, ஒலி மாசு புகார்.

பல்லாவரத்தில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் மீது காற்று மாசு, ஒலி மாசு புகார். பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் கடை மீது ஜெனரேட்டர் காரணமாக காற்று , ஒலி மாசு ஏற்படுவதாக அந்த ‘பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் ரேடியல் ரோட்டில் பல மாடி கட்டிடத்தில் சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உள்ளது .இதன் பின்பகுதியில் ஜெனரேட்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளிவரும் புகையும் சத்தமும் தாங்க முடியாத அளவுக்கு […]