பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல் கார் கண்ணாடி உடைப்பு

பழைய பல்லாவரத்தில் திருப்பெரும்புதூர் மக்களவை அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சாரத்தின்போது இரு கோஷ்டி மோதிகொண்டதால் பரபரப்பு. பிரச்சார வாகனம் முன்பக்க கண்ணாடி உடைப்பு. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங், அவரது மகன் அதிமுக பகுதி செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சார வாகனத்தில் உடன் வந்தனர். அதிமுக நிர்வாகியான ராஜப்பா பெண்களை திரட்டி அங்குள்ள கோவில் வாளாகம் முன்பாக வரவேற்பு அளிக்க காத்து இருந்தார். அதற்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனுமதியளிக்கவில்லை. […]
பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல் கார் கண்ணாடி உடைப்பு

பழைய பல்லாவரத்தில் திருப்பெரும்புதூர் மக்களவை அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சாரத்தின்போது இரு கோஷ்டி மோதிகொண்டதால் பரபரப்பு. பிரச்சார வாகனம் முன்பக்க கண்ணாடி உடைப்பு. முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங், அவரது மகன் அதிமுக பகுதி செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் பிரச்சார வாகனத்தில் உடன் வந்தனர். அதிமுக நிர்வாகியான ராஜப்பா பெண்களை திரட்டி அங்குள்ள கோவில் வாளாகம் முன்பாக வரவேற்பு அளிக்க காத்து இருந்தார். அதற்கு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனுமதியளிக்கவில்லை, […]
பம்மல் அருகே வீட்டு முன்பு இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு

பம்மல் அருகே அதிகாலையில் திடீரென மூன்று இருசக்க வாகனங்கள் மற்றும் வீட்டினுள் இருந்த பொருட்கள் தீபற்றி எரிந்ததால் பரபரப்பு. முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம் (49) நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கிகொண்டிருந்த போது இன்று அதிகாலை திடீரென வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் தீபற்றி மளமளவென எரிவதை கண்ட சம்பந்தம் அதிர்ச்சியடைந்து உடனடியாக குடும்பத்தினருடன் வெளியேறினர்கள். வெளியேரிய சிறிது […]
பல்லாவரம் தொகுதியில் டி.ஆர்.பாலு ஓட்டு வேட்டை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டுவேட்டை, மகளிர்கள் அகல் விளக்குகளுடன் ரோஜா பூக்களை தூவி வரவேற்பு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு குரோம்பேட்டை, ராதாநகர், பழைய பல்லாவரம், கீழ்கட்டளை, நியூ காலணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை ராதாநகரில் […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்லாவரம் மண்டலம் குளக்கரை தெரு பகுதியில் தேர்தல் குறித்து ரங்கோலி கோலம் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாநகராட்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.
பல்லாவரத்தில் மினி வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

பல்லாவரம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது மினி வேன் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (20) கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக வீட்டில் இருந்து அதே கல்லூரியில் படிக்கும் நண்பர் கௌஷிக் உடன் தனது விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பல்லாவரம் […]
சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]
பல்லாவரத்தில் திமுக எம்பி கூரியர் நிறுவனத்தில் அமலாக்க பிரிவு சோதனை

சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே உள்ள எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு பேர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினம் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கொரியர் டெலிவரி செய்யவும் இங்கிருந்து விமான நிலையத்திற்கு கொரியர் சேவைக்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் எஸ்டி […]
கூடுதல் சாம்பார் தராததால் ஹோட்டல் ஊழியரை அடித்து கொலை தந்தை மகன் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் (அடையார் ஆனந்த பவன்) பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூப்பர்வைசராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஹோட்டல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அனகாபுத்தூர், லெட்சுமி தெரு, பாரி நகர், கிராண்ட் பிளாட்டில் வசித்து வரும் சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பிட இட்லி பார்சல் வாங்க […]
100 முறை வந்தாலும் மோடி வெல்ல முடியாது

காலாவதியான எம்.எல்.ஏ களை கட்சியில் சேர்ந்துவிட்டு அண்ணமலை பகல் கனவு காண வேண்டாம். அதிமுக பலவீனமடைந்த நிலையில் 10 அல்ல 100 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் கால்பதிக்கமுடியாது. வெள்ளத்தை சரியாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்து சென்ற நிலையில் சல்லிகாசு கொடுக்காம குறையை மட்டும் மோடி சொல்கிறார் அப்துல்சமது பேச்சு:- சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் “வெல்லட்டும் இந்தியா” என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மமக பொதுச்செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் […]