முட்டையை பிரிட்ஜில் வைப்பது கெடுதல் தரும்

நாம் வாங்கும் முட்டையை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுமாம். அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அது பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.ஐரோப்பிய முட்டை மார்க்கெட்டிங் ஒழுங்குவிதிகளின் படி, முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரித்து, பின் அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் போது, முட்டையின் மேல் அதிகம் வியர்த்து, முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் […]

தசைபிடிப்பு ஏற்பட காரணம் என்ன?

தசைபிடிப்பானது பெரும்பாலான நேரங்களில் கால்களிலேயே ஏற்படும். தசைபிடிப்பு ஏற்படும் போது நம்மால் இரண்டு அடி கூட நகர இயலாது , தசைபிடிப்பானது சில விநாடிகள் முதல் நிமிடக் கணக்கில் நீடிக்கும்.தசைபிடிப்பு நீங்கினாலும் அந்த இடத்தில் ஒரு சில மணி நேரங்கள் முதல் நாட் கணக்கில் வலியின் தாக்கம் இருக்கும். தசைபிடிப்பானது தானாகவே சரியாகி விடும். ஆனால் அடிக்கடி தசைபிடிப்பு ஏற்பட்டு , வலி தொடருமானால் நீங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.கால்களில் ஒரு தசையை அதிகளவு பயன்படுத்தி […]

மாரடைப்பைத் தடுக்கும் புடலங்காய்

இதயம் பலவீனமானவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக்கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதை ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிடுவதால் இதயம் பலம்பெறும்.இதய நோயாளிகளின் 48 நாட்கள் தொடர்ந்து புடலங்காய் ஜீஸ் குடித்து வந்தால் உடல் நலம் பெறமுடியும்.

சுரைக்காய் அளிக்கும் நன்மைகள்

பாகற்காய்க்கு அடுத்தபடியாக, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் வெறுக்கக் கூடிய காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இன்றைய பதிவை முழுமையாக படித்த பிறகு, சுரைக்காயை இனி ஒதுக்காமல் சாப்பிட தொடங்குவீர்கள். இந்த எளிய காயில் இத்தனை ஊட்டச்சத்துக்களா, என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. சுரைக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், துத்தநாகம், தயமின், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. […]

1.25 கோடி இந்திய சிறார்களுக்கு உடல் பருமன் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 73 லட்சம் சிறுவர்கள் மற்றும் 52 லட்சம் சிறுமிகள் உள்பட சுமார் 1.25 கோடி பள்ளி வயது குழந்தைகள் அதிக எடையுடன் இருப்பதாக ‘தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் உலகளாவிய கூட்டமைப்பான ‘என்சிடி ரிஸ்க்’ மற்றும் […]

தோல் வறட்சியை போக்க முலாம் பழ ‘பேக்’

தோலின் வறட்சித் தன்மையினைப் போக்கும் முலாம்பழ பேக் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.தோலின் வறட்சித் தன்மையானது குளிர் காலத்தில் மிக அதிகமாகவே இருக்கும். அதனைச் சரிசெய்ய வாஸ்லினில் துவங்கி பலவகையான மாய்ஸ்ரைசிங்க் கிரீமைப் பலரும் பயன்படுத்துவது உண்டு. ஆனால் இப்போது நாம் அதற்கு இயற்கையான தீர்வினை எப்படிக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.தேவையானவை:முலாம் பழம்- 2 துண்டு மையோனஸ்- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்செய்முறை: முலாம் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். […]

நினைவாற்றலை அதிகரிக்கும் நிலக்கடலை

வேர்க்கடலைக்கு ஆயுட்காலத்தையே நீட்டிக்கும் ஆற்றல் உடையது. இதில் நல்ல கொழுப்புகள் உள்ளதால், உடலுக்கு தீங்கு விளைவிக்காது. இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.இதனை சாப்பிட்டால் மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். இது கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க உதவுகிறது. நியாசின்’-நிலக்கடலையில் அதிகமாக உள்ளதால், நினைவாற்றல் அதிகரிக்கிறது. பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படவும், கட்டிகள், நீர்க்கட்டிகள் வராது தடுக்கும் வல்லமை இதற்குண்டு.இது ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, இதய வால்வுகளைப் பாதுகாப்பதோடு, இதய நோய் வராமல் தடுக்கிறது. […]

சாப்பிட்ட உடன் அல்லது சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாமா?

உணவு சாப்பிடும் முன் / பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியத்தை குன்ற செய்யும். இதனால் தான் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் மேலும், சில உடல்நல சிக்கல் உண்டாகலாம். உணவருந்தும் முன், பின் உடனேயே தண்ணீர் குடிப்பதால் உடலில் கேஸ்ட்ரிக் ஜூஸின் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் செரிமான மண்டலத்தின் வலிமை குறையும். உணவருந்தும் போது அல்லது உணவருந்திய பிறகு அதிகமாக […]

முடி கருகருனு வளர இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்க

முடி உதிர்தல் இயற்கையாகவே நிகழ்வதாகும். ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலுக்கு நாம் பல்வேறு முயற்சிகளை எடுத்திருப்போம். ஆனால் அது எதுவும் சிறப்பான பலனை தருவதில்லை.ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்காது. தேவையான மூலிகைகள் மற்றும் இயற்கை வைத்தியங்களையும் பயன்படுத்திக்கொள்வதும் நல்லது.நெல்லிக்காய் கூந்தலுக்கு ஊக்கமளிக்கும் ஒரு மூலிகையாகும். இது கூந்தலின் வேர்கலைகளை வலுப்படுத்த உதவுகிறது, முடி வளர்ச்சியை ஊக்கவிக்கிறது. எனவே நெல்லியை எண்ணெய் வைத்து பயன்படுத்தவும்.பிருங்கராஜ் ஆயில் முடி உதிர்வு பிரச்சினைக்கு நிவாரணம் அளித்து கூந்தல் […]

வெற்றிலைபெட்டி மாத்திரை பெட்டியாக மாறிபோனது ஏன்????

பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தை கோல்கேட் பற்பசை கம்பெனி கடுமையாக விளம்பரம் செய்தது.பற்கள் வெள்ளையாக இருந்தால் தான் சமுதாயம் மதிக்கும் என்ற அளவிற்கு பிரச்சாரம் செய்தார்கள்.அதன் பாதிப்பு வெற்றிலைக்கு விடை கொடுத்தது.நமது மூதாதையர்களின் பற்கள் யாருக்கும் வெண்மையான பற்கள் இல்லை அனைவரும் வெற்றிலை போட கூடியவர்களாக இருந்தார்கள் இன்று நம்மை போன்று பெட்டி பெட்டியாக மாத்திரையை பயன்படுத்தியவர்கள் அல்ல அவர்கள்ஏனென்றால் வயோதிகத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தில் தீர்வு இருந்தது. […]