பாலில் சில பொருட்களை கலந்துகுடிக்கும்போது கிடைக்கும் கூடுதல் பயன் ..

ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கும்போது கூடுதல் பயன்களும், மருத்துவ நன்மைகளும் நமக்கு மிகவும் கிடைக்கின்றது. அது என்ன என தெரிந்து கொள்வோம்.பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் குணமாகும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும். நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.இதனை அடுத்து பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள […]

நாவல்பழத்தை சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் சாப்பிடலாமா.?

ஆண்டிஆக்ஸிடண்ட், பாலிஃபினால்ஸ் உள்ளிட்டவை அடங்கிய நாவல்பழத்தை சாப்பிட்டால் இதய நோய்களுக்கான அபாயம் குறைகிறது. இதில் உள்ள விட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இயற்கையின் படைப்பாகவே இருந்தாலும் சில உணவுகளை விரும்பிய வண்ணம் எல்லோரும் சாப்பிட முடியாதபடி நம்மை ஆட்கொண்டுள்ள நோய்களும், வாழ்வியல் சூழல்களும் கட்டுப்படுத்தி விடுகிறது. அதிலும், சர்க்கரை நோய் வந்துவிட்டால் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்று தனிப்பட்டியலே போடவேண்டியுள்ளது. தற்போதைய சீசனில் தெருவோரக்கடைகள் முதல்பழமுதிர்நிலையங்கள் வரையில் அனைத்துக்கடைகளிலும் தவறாமல் விற்பனை செய்யப்படும் […]

​உடலுக்கு நன்மை தரும் கருப்பு கவுனி அரிசி.. நீங்களும் சாப்பிடலாம்..

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இன்றைய காலத்தில் பொதுவாக எல்லா உணவுகளும் ‘அரிசியால்’ செய்யப்பட்டு வருகிறது. அதிகளவு அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இது உண்மை தான். இருப்பினும் இப்போது நாம் பார்க்கக்கூடிய அரிசி உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடிய Wild Rice என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசி ஆகும். வட அமெரிக்காவை பூர்வீகமாகக் […]

இதயநோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடலாமா?

கிவி பழம் குறிப்பிட்ட சீசன் என இல்லாமல் எப்போதுமே கிடைக்கும் பழம். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இந்த பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.

கோதுமையை விட அதிக நார்ச்சத்தை கொண்ட குதிரைவாலி அரிசியின் நன்மைகள் பற்றி தெரியுமா?

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அரிசி, கோதுமையை விட, சிறுதானியங்களை தான் அதிகம் சாப்பிட்டார்கள். சிறுதானியங்களை சாப்பிட்டதாலோ என்னவோ அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதைப் புரிந்து கொண்டு தற்போது சிறுதானியங்களை நிறைய பேர் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் குதிரைவாலி அரிசி. இந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, ஸ்டார்ச், கால்சியம், கொழுப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய சத்துக்கள் […]

அடிக்கடி பிரண்டை துவையல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா ??

தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். இதுவரை ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தவர்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறார்கள். அதில் சமீப காலமாக மக்கள் அதிகம் உட்கொண்டு வரும் ஒன்றுதான் பிரண்டை. பிரண்டை ஒரு வற்றாத தாவரம் மற்றும் இது சதைப்பற்றுள்ள ஒரு கொடியாகும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பொதுவாக காணக்கூடியது. பிரட்டையானது நீளமான சதைப்பற்றுள்ள குச்சிகளைப் போன்று காட்சியளிக்கும். ஒவ்வொரு தண்டும் குறைந்தது […]

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்!

*வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம். *வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். *ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு […]

கேன் வாட்டர் குடிக்கலாமா…

நிலம், நீர், காற்று, ஆகாயம் என இயற்கையே இன்றைக்கு மாசுபட்டு இருக்கிறது. நம்முடைய தவறான வாழ்க்கை முறைதான் உலகம் மாசுபட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிலம் மாசுபட்டதால் நிலத்தடி நீரும் மாசுபட்டுவிட்டது. நீர் நிலைகளான ஆறுகள் குளங்கள், ஏரிகளில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களும் நீர் மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால், பூமியில் இருந்து பெறப்படும் பெரும்பாலான தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போய்விட்டது. இதன்காரணமாகவே, மக்கள் கேன் […]

புற்று நோயை தடுக்கும் ப்ரோக்கோலி!

ப்ரோக்கோலி காலிஃபிளவர் வகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. குறிப்பாக புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. ப்ரோக்கோலியில் ‘சல்போரபேன்’ எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. குடல் ஈரல், சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்று நோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது. கண்பார்வை: அதிகம் நீர்த்தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை […]

எறும்பு வீட்டிற்குள் வராமல் தடுக்க!!!

எறும்புகள் வீட்டிற்குள் வராமல் இருக்க!!!பெரோமோன்களின் உதவியுடன் எறும்புகள் மற்ற எறும்புகளுக்குச் செல்கின்றன. பெரோமோன்கள் எறும்புகள் வெளியேற்றும் ஒரு வகை இரசாயனமாகும்.இதன் மூலம், அவை எல்லா எறும்புகளையும் ஒன்றாக எளிதாக சேகரிக்கின்றன. எறும்புகள் பெரும்பாலும் உணவுப் பொருட்களைத் தேடி சுற்றித் திரிகின்றன.எலுமிச்சை: எறும்புகள் இனிப்பு வாசனையை விரும்புவது போல, எலுமிச்சையின் நறுமணத்தையும் அவர்கள் விரும்புவதில்லை. எறும்புகளை வீட்டை விட்டு வெளியேற்ற எலுமிச்சை தோல்களை பயன்படுத்தவும். எறும்புகள் காணப்படும் வீட்டில் எலுமிச்சை தோல்களை வைக்கவும். எறும்புகள் ஓடிவிடும்.வினிகர்: பல வீட்டு […]