கண் கருவளையம் மறைய எளிமையான டிப்ஸ்

அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வில்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களில் ஏற்படும் கருவளையம் நமக்கு உணர்த்துகின்றது. தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் கண்களுக்கும் சரியான ஓய்வாகும்.இரவு நேரங்களில் அதிகம் கணினி மற்றும் கைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நேரடியாக கண்களை தாக்குகின்றது. சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தை கழிப்பதால் தான் பெரும்பாலும் கருவளையம் ஏற்படுகின்றது.தினமும் 8 மணிநேரம் […]
எலும்புகளை வலுவாக்கும் சாத்துக்குடி ஜூஸ்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்ச்சி பெறும்.சொட்டு சொட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவது வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய மிகவும் நன்மை பயக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து […]
வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா!

கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ், கரோட்டினாய்டுகள் உள்ளன. கேரட் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இது சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். கேரட் ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை இரு மடங்கு குறையும்.
அதிசயம் நிகழ்த்தும் ஐஸ் கட்டி மசாஜ்

முகத்தை அழகுப்படுத்த பெண்கள் விதவிதமான பேசியல் முறைகளை பின்பற்றுவது வழக்கம். அதனுடன் சேர்த்து முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்க ஐஸ் கட்டி மசாஜ் செய்யலாம். இதன் மூலம், முகம் பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையான தோற்றமளிக்கும். வாரத்திற்கு 2 முறை செய்தால், முகத்தில் அதிசய மாற்றத்தை காணலாம். முகமானது பொலிவுடன் மென்மையாக மாறும்.
உடல் எடையை குறைக்க எளிமையான டிப்ஸ்

இன்றைய காலகட்டத்தில், உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை மிகவும் பொதுவானது. உங்கள் உணவில் பெர்ரி, தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பருவகால பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். உணவில் காய்கறிகளை மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தி காய்கறிகளை சமைக்கவும். நாள் முழுவதும் குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.
தலை வலி குறைய!

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும் வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.
மீன் எண்ணெய்யால் இவ்வளவு நன்மைகளா?

மீன் எண்ணெயில் `ஒமேகா 3′ கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கும். இந்த வகை கொழுப்பு அமிலம் உடலுக்கு நன்மை அளிப்பது என்பதால் இதய பிரச்சனை வராது. ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு எனும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அளவு அதிகரிப்பதை தடுத்து ரத்தஅழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவும். வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு தேய்மான பிரச்சனையை சரியாக்கும்.
குழந்தைகளுக்கு இதெல்லாம் கற்றுக் கொடுங்கள்

குழந்தைகளை தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். எழுந்தவுடன் படுக்கை விரிப்புகளை சுத்தம் செய்து, மடித்து வைக்கவும், இரவு தூங்கும்போது விரிப்புகளை தாங்களே போடவும் பழக்க வேண்டும். காலைக் கடன்களை செய்வது, பல்துலக்குவது, காலையில் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உணவை சிந்தாமல் சாப்பிட கற்றுத்தரவும்.
மூளையை பலப்படுத்தும் உணவுகள்

மூளையை பலப்படுத்தும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. உடல்நலத்தை அதிகரித்துக் கொள்வோம்.முந்திரி, வால்நட், பாதாம் போன்றவற்றில் விட்டமின் கி, மக்னீசியம், செலினியம், போலட், போலிக் அமிலம், மெலட்டோனின், கோலின், ஒமேகா3 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இந்த ஊட்டச்சத்துக்கள் மூளையினது வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலங்களது பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகின்றன. இவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுதல் நன்று. இவை மன அழுத்தத்தைக் குறைக்க கூடியவை.மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் பதார்த்தம் மறதியை குணப்படுத்த கூடியது. தினமும் […]
அன்றாட உணவில் எள் சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா…?

வாய்ப்புண் உள்ளவர்கள் பலம் குறைவா இருக்கறவங்க எல்லாம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்து துப்பினாலும் போதும் இந்த பிரச்சனையெல்லாம் தீரும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் எள்ளுகலந்த உணவை சாப்பிட்டால் சர்க்கரை குறைக்கும் இது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு எள்ளையும் உளுந்தையும் சேர்த்து கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரமா வயதுக்கு வந்திடுவார்கள்.எள்ளோட விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் […]