சிறுநீரகப் பாதையில் உள்ள தொற்றை நீக்கி சிறந்த தீர்வை தரும் வாழைத்தண்டு சாறு

சளி, இருமலுக்கு வாழைத்தண்டு சாறு தீர்வு தரும். இதை வாரத்துக்கு 3 முறை சாறு குடித்தால் சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று நீங்கும்.மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும். எனவே உணவிலும் வாழைத்தண்டை ஒதுக்காதீர்கள். சரி. வாழைத்தண்று சாறு தயாரிப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.தேவையான பொருட்கள் : சிறிய வாழைத்தண்டு – ஒன்று, பூண்டு – 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை – தலா ஒன்று, துளசி – சிறிதளவு, மிளகு – 3. […]

வாழ்நாளை அதிகரிக்கும் வால்நட்

சுவை சற்று குறைவாக இருந்தாலும், இதை சில கேக் வகைகள் மற்றும் சாக்லெட்டில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். தொடர்ந்து சாப்பிட்டால் ஆளை மயக்கும் அளவுக்கு சுவை கொண்டதாகத் தோன்றும். ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு மிகவும் அவசியம். வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய்க்கான வாய்ப்பையும் இது குறைக்கிறது.சத்துக்கள் பலன்கள்: இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு […]

அழகை கெடுக்கும் மருக்களை போக்க எளிய வழிகள்

மருக்களை போக்க எளிய வழிகள்… உங்கள் அழகை கெடுக்கும் மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாவதே.1 ஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடங்கள் கழித்து , வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.வெங்காய சாற்றினை […]

கெட்ட நீரை வெளியேற்றும் அருகம்புல் சாறு

அருகம்புல் சாறு கொடுக்கும் ஆரோக்கியம்… சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது.தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.அருகம்புல் சாறையும், தேங்காய் எண்ணையையும் சம அளவு […]

டெங்கு காய்ச்சல் இருந்து பாதுகாப்பது எப்படி-?

கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல் உடல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தக் கூடியது.காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி, எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும். ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு பக்க விளைவுகளை கொண்டிருக்கும் என்பது பலருடைய எண்ணமாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக […]

பாதவெடிப்பை சரி செய்யும் பவுடர்

நிறைய பெண்களுக்கு உடல் சூட்டினால் கால் பாதங்களில் அரிப்பும், பிளவும் காணப்படும். சிலருக்கு ரத்தம் கொட்டும். வலியால் துடிப்பார்கள். இது வருடக்கணக்கால் இருந்தால் கால்கள் மட்டும் இல்லாமல் உள்ளங்கைகளிலும் வெடிப்புகள் பரவும். இதை சரி செய்ய பவுடர் தயார் செய்வோம் வாங்க.தேவையானவை: மருதாணி – 1 கிலோ, தூள் மஞ்சள், வசம்புத் தூள் – 100 கிராம்.மருதாணி உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கக்கூடியது. மஞ்சள் கிருமிநாசனி மட்டுமல்ல; அழகுதரக் கூடியது. வசம்பு இதுவும் நுண்புழு கொல்லி, பாத வெடிப்புக்குக் […]

பாம்பு செடியை வீட்டின் எந்த திசையில் வைக்கலாம்

வாஸ்துபடி, பாம்பு செடி எனப்படும் பாம்பு கற்றாழையை வீட்டில் வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இதை குளியலறை, படுக்கை அறையில் வளர்க்க ஏற்றதாக கருதப்படுகிறது. வீட்டின் ஹாலின் ஒரு மூலையிலும் வைத்து வளர்க்கலாம். வீட்டினுள் பாம்பு செடியை வளர்ப்பதாக இருந்தால், வீட்டுக்கு வருவோரின் கண்களில் படும்படி இருக்க வேண்டும். கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்க்கலாம்.

பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த பேரிக்காய் சாப்பிடுவது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.இதை ஜூஸாகக் குடிப்பதை விட, துண்டுகளாக மென்று சாப்பிட்டால் சத்து அதிகம் என்றும் கூறப்படுகிறது.பேரிக்காய் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் பேரீச்சம்பழத்திற்கு உண்டு.புற்றுநோய் திசுக்கள் இருந்தால், பேரிக்காய் சாப்பிட்டால் அவை அகன்று விடும். புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அடங்கிய பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடலாமா!

காலை டயட் உணவில் தயிர் சேர்க்கப்படுகிறது. தயிர் ஆரோக்கியமான உணவு பொருள் என்றாலும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதில் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்து, அசிடிட்டி பிரச்சனையை வரவழைத்துவிடும். மேலும், வெறும் வயிற்றில் தயிருடன் பழங்கள் சேர்த்து சாப்பிடுவதையும் தவிர்த்தல் நல்லது.

கொசு கடியில் இருந்து தப்பிக்க எளிய வழி இது தானுங்க!

கொசு கடி காய்ச்சல் சிலருக்கு பரவி வருகிறது என கூறப்படுகிறது.நம்மை பாதுகாத்துக் கொள்ள தேங்காய் எண்ணெய் போதும்.தேங்கா எண்ணெயை எடுத்து முழங்காலில் இருந்து பாதம் வரை தடவிக் கொள்ளவும்.டெங்கு கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. அதுவால் உயர பறக்க முடியாது.மேலும் தேங்காய் எண்ணெய் தடவிய இடத்தில் கடிக்காது.தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த கிருமி நாசினி.