பற்கள் பளிச்சென்று இருக்க

பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், முதலில் அதிக அளவில் அளவில் காபி அல்லது டீ குடிப்பது, புகைப்பிடிப்பது, ரெட் ஒயின் அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெகு துலக்கும் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாவானது வாயில் நுழைந்து, கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். தினமும் காலை மற்றும் இரவில் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். வாயில் இருக்கும் துர்நாற்றம் வரவும், பற்களில் கறைகள் அகலாமல் இருக்கவும், நாக்கில் […]

தொப்பை குறையணுமா???….

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.தேவையான பொருட்கள்பூசணிக்காய் – அரை கிலோதேன் – 2 தேக்கரண்டி தண்ணீர் – 300 மி.லி.செய்முறை: வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும். அதில் தேன் கலந்து பருக வேண்டும்.இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் […]

வயிற்றுப்புண்ணுக்கு- வீட்டு சிகிச்சை

வாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. வயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 – 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல், செரிக்காத உணவை வாந்தி எடுத்தல், ரத்த வாந்தி எடுத்தல், எடை குறைதல் (திடீரென 2 – 3 கிலோ குறைதல்), உணவு உண்டபின் மூன்று, நான்கு மணி நேரம் கழித்து வலி ஏற்படுதல் ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். […]

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்மையா?

பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு, பழங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு மற்றும் உடலின் மற்ற செயல்களுக்கு தேவையான அதிகப்படியான ஆற்றலை தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. பழம், வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப்போக ஆரம்பிக்கிறது. உணவுக்குப்பின் பழம் எடுக்கும்போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், […]

வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம்

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும்.பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் […]

கல்லீரல் பிரச்னைகளை எளிமையான முறையில் தீர்க்கும் வழிமுறை

இன்றைய காலக்கட்டத்தில் மக்களுக்கு அவசர கதியில் செல்லும் வாழ்க்கைதான் நடக்கிறது. இதனால் உணவு உண்பதில் இருந்து அனைத்திலும் அவசரம்தான். ஒரு புறம் பாஸ்ட் புட் உணவுகளால் பாதிப்பு, மறுபுறம் புகையிலை உட்பட பல்வேறு தீய பழக்கங்களால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது.இதில் இளம் வயதினர்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற ஆரோக்கிய குறைபாட்டால் பலர் கல்லீரல் பாதிக்கப்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இப்படி கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுங்களா?கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள்… அதாவது ஜுஸ், […]

உடலில் ரத்தம் குறைவாக உள்ளதா?

வெல்லத்துடன் இதனை சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.. உடனடி தீர்வை பெறலாம்.வெல்லத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். மேலும் வறுத்த உப்புக்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் கேள்விபட்டிருக்க மாட்டோம்.எனவே வெல்லம் மற்றும் உப்புக்கடலையை ஒன்றாகச் சாப்பிடுவதன் மூலம் அவற்றின் நன்மைகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.உடலில் ரத்த பற்றாக்குறை இருக்கும்போது ​​வெல்லம் மற்றும் உப்புக்கடலை எடுத்து கொள்வது இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு. […]

வாய் விட்டுச் சிரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் வாழ்கையில் நிம்மதியாக இருந்தால்தான் சிரிக்க வேண்டுமா என்ன ? துன்பத்திலும் சிரித்தால் அதைவிடப் மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் இருக்க முடியுமா? ஆம், சிரியுங்கள் எந்த பிரச்னை வந்தாலும் உடனே அதை மகிழ்ச்சியானதாக மாற்றி சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கடந்து போங்கள். பிரச்னைகள் தானாக நிவர்த்தியாகிவிடும். இதனால் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவீர்கள்.ஸ்ட்ரெஸ் பஸ்டர் : நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கிறீர்களானால் உங்களுக்கு அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் […]

இஞ்சியால் உடலுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்

இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும். ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.இதையடுத்து இஞ்சியுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் என்ன நன்மை உண்டாகும் என்று நாம் இங்கு பாக்கலாம் 1.ஆரோக்கியம் தரும் இஞ்சியை தோல் நீக்கி […]

கோரைப்பாயின் நன்மைகள்…

கோரையினால் நெய்யப்பட்ட பாயில் படுத்து உறங்கினால் உடல் சூடு, பசிமந்தம், சுரவேகம் நீங்கும். நம் உடலின் சூடு குறைந்து குளிர்ச்சி உண்டாவதுடன், அமைதியான உறக்கமும் ஏற்படும். மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும். கோரைப்பாயின் சிறப்பே கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிப்பதாகும்.