ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணம் இதுவா? காங்கிரஸ்
மத்திய பாஜக அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பின்னால் இருப்பது பீகார் தேர்தலா? என காங்கிரஸ் கேள்வி கடந்த 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கண்ணீர் விட்டு கதறியும் கேளாத காதுகள், தற்போது வழிக்கு வந்திருப்பது யோசிக்க வைப்பதாகவும் சந்தேகம்.
வீட்டு மின் பொருட்கள் மலிவு!
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு 22 முதல் அமுலாகிறத. இதனால் ஏ.சி டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் – எல்லாம் 28% லிருந்து 18% ஆக குறைக்கப்படுகிறது. இதே போல உரம் விலையும் குறைகிறது.
குற்றால அருவியில் குளிக்க தடை
குற்றாலத்தில் தொடர்ந்து சீசன் நிலவுகிறது நேற்று இரவு அந்த பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து குற்றால அருவிகளில் வெள்ளம் கொட்டியது .இதன் காரணமாக பொதுமக்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விகித்தனர்
இளம்பெண் பாலியல் வன்கொடுமை – கோவில் பூசாரி மீது வழக்கு
தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மணிகளைதருவதாகக் கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்று கோவில் பூசாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் செய்யப்பட்டு உள்ளது இளம் பெண்ணின் கணவர் தன்னை தாக்கிரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பூசாரிஅசோக் பாரதி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் பாலியல் வன்கொடுமை விவகாரத்தை தன் கணவரிடம் இளம்பெண் கூறவே, அவர் பூசாரியை தாக்கியது தெரிய வந்துள்ளது பூசாரி அசோக் பாரதி முன்கூட்டியே வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் அம்பலம்
குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி சுரங்க பாலம் அமைக்க கோரி போராட்டம்
குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லூரி அருகே சுரங்க ரயில் பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. குரோம்பேட்டை ராதாநகர், வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டுக்களுக்கு கிழக்குப்பகுதியில் சுமார் 3 லட்சம் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து ரயில்வே கேட்டுக்களை காரணம் சொல்லி நிறுத்தப்பட்டுவிட்டது.இதனால் இம்மக்கள் தனியார் வாகனங்களை நம்பி உள்ளனர். தினமும் குறிப்பிட்ட தொகையை செலவழிக்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல், ரயில் தண்டவாளத்தை […]
குரோம்பேட்டையில் மருத்துவர் தினம்

டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் விழிப்புணர்வு சங்கத்தினர் வி.சந்தானம் தலைமையில் பார்வதி மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.முத்துகுமார் மற்றும் டாக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோருக்கு மாலையும், சால்வையும் அணிவித்து வாழ்த்தி பாராட்டினர். அதனையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சென்று தலைமை மருத்துவர் டாக்டர் பழனிவேலையும் மாலை அணிவித்து வாழ்த்தியபோது எடுத்தபடம். உடன் விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள்.