எஸ்ஆர்எம் பல்கலை கழக பட்டமளிப்பு விழா

காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா நடந்தது. மத்திய ரயில்வே, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் பல்கலை கழக இணைவேந்தர் பி.சத்தியநாராணன் வேந்தர் பாரிவேந்தர் எம்.பி, ரவி பச்சமுத்து துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது:

தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளுக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாணவா் சோ்க்கை, தோ்ச்சி வீதம், அனுபவமுடைய பேராசிரியா்கள், ஆராய்ச்சிகள் என சிறந்த கட்டமைப்புகளை கல்லூரிகள் கொண்டிருக்க வேண்டும். இதற்குமுன் தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் மாணவா் சோ்க்கை 60 சதவீதம் இருந்தால் போதும். ஆனால், தற்போது அது 70 சதவீதமாக உயா்த்தப்பட்டு […]

மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற செயலியில் விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை: அரசு பள்ளி மாணவ, மாணவியர் இலவச பஸ் பாஸ் பெற TNSED Schools என்ற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 🔹🔸இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: அரசுப் பள்ளிகளில் அந்தந்த வகுப்பு ஆசிரியர் அவரது வகுப்பு மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். 🔹🔸விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியர் அனுமதி வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை செயலியில் […]

ஐன்ஸ்டீனை விட அதிக IQ பள்ளி படிப்பு முடிக்கும் முன்னே கல்லூரி டிகிரி. வலை வீசும் ஐடி நிறுவனங்கள் அதுவும் சம்பளம் 153 கோடியில்.

இந்த பெருமைக்கு உடையவர் தான்திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி என்றஇளம் மாமேதை. தாய் ராகமாலிகாவுக்கு குறை பிரசவம் அதுவும் ஏழாவது மாதத்திலேஇன்னும் 30 நாட்கள் தான் உயிரோடு இருப்பாள் என அவள் இறப்பிற்கு தேதி குறித்தனர் டாக்டர்கள். ஆனால் அந்த தாய் நம்பிக்கை இழக்கவில்லை, இருக்கிற மருத்துவமனைக்கெல்லாம் படி ஏறி இறங்கினாள், அசையா நாக்குடன் இருக்கும் குழந்தையினை காப்பாற்ற. பேசும் சக்தி இருக்காது, மூலையில் பாதிப்பு வரும், மனம் நலம் குன்றித்தான் இந்த குழந்தை இருக்கும் இனி உயிரோடு […]

இந்திய வனப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்ற 147 பேரில் 101 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள்

சென்னை: மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022-ம் ஆண்டுக்கான இந்திய வனப் பணிக்கான இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நாடு முழுவதுமிருந்து 147 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 101 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள். இதுதவிர முதல் 10 இடங்களில் 8 இடங்களை சங்கர் ஐஏஎஸ் மாணவர்களே கைப்பற்றியுள்ளனர். இவர்கள் சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் கிளைகளில் பயின்றவர்கள். இதன்படி அகில இந்திய அளவில் கொல்லுரு வெங்கட ஸ்ரீகாந்த் முதல் இடத்தை […]

என்சிஇடி நுழைவு தேர்வுக்கு ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு […]

எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயத்தில் தேசிய மாநாடு

தமிழ் வளர்ச்சியில் வைணவர்களின் பங்கு என்ற தேசிய மாநாடு எஸ்.ஆர்.எம் தமிழ் பேராயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. வீரவணநல்லூர் ஸ்ரீ குலசேகர ராமானுஜ மடத்தின் ஸ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி மூணாறு செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர். எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை வகித்தார். புதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் […]