2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு: வீட்டு வாசலுக்கு வரும் 33 கேள்விகள்!

2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது. குடிமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் 33 கேள்விகளை கேட்கவுள்ளனர். குடிமக்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையாளா், அதன் பயன்பாடு, வீட்டின் தரை மற்றும் சுவா் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வீட்டின் தலைமையாளரின் பாலினம், கட்டடத்தின் எண், மக்கள்தொகை வீட்டு எண், வீட்டின் உரிமையாளா் பட்டியலின அல்லது பழங்குடியின அல்லது பிற சமூகத்தைச் சோ்ந்தவரா என்பதை கேட்டறிவார்கள். சமையலறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு, வீட்டின் […]

மாணவர்கள் மசாஜ்.தலைமை ஆசிரியை இடமாற்றம்

தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்யப்​பட்​டு உள்​ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் முதல் இடம் பிடித்துள்ளார். கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படும். இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,659 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் […]

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 16) வெளியிடப்படும். மே 16 காலை 10ஆம் வகுப்பு முடிவும், பிற்பகலில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியீடு-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.66% பேர் தேர்ச்சி

சிபிஎஸ்சி பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின இதில் முதலிடம்: திருவனந்தபுரம் 99.79%2ஆம் இடம்: விஜயவாடா 99.79%3ஆம் இடம்: பெங்களூரு 98.90%4ஆம் இடம்: சென்னை 98.71% தேரச்சி விகிதம்: பெண்கள் 95% ஆண்கள் 92.63%தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் மூன்றாவது இடத்தை அகில இந்திய அளவில் பெற்றுள்ளார்

ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிய மாணவர் சாதனை

ராமநாதபுரத்தில், எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதியபிளஸ் 2 மாணவர் சமய ரித்திக் சாதனைசென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வரும் நிலையில்,600-க்கு 565 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பிலேயே பெயில்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘பெயில்’ (தேர்ச்சி இல்லை) என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9ம் வகுப்பு வரை விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பழைய விதிமுறைப்படி மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டதால் இந்த முறை அடுத்த ஆண்டில் இருந்துதான் முழுமையாக நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன. […]