அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு காட்சிகள்…
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (81) மும்பை மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
வேட்டையன் என்ற படத்தின் படபிடிப்பிற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இதுவரை 75 சதவீதம் படபிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவித்த ரஜினி, அடுத்த படம் எதுவும் இதுவரை புக் ஆகவில்லை என்றும் தெரிவித்தார்.
நடிகர் அஜித் குமாருக்கு 4 மணி நேர அறுவை சிகிச்சை முடிந்தது

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்றும் மதுரை, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து அறுவை சிகிச்சை வல்லுனர்கள் வரவழைத்து 4 மணி நேரம் அறுவை சிகிச்சையில் மூளை கட்டி அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராம் சரண் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கும் ‘RC16’ படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக ஒப்பந்தம்

ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆர் உடன் ‘தேவரா’ படத்திலும் நடித்து வரும் நிலையில், இரண்டாவது தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ போன்ற கிளாஸிக் ஹிட் படத்தைக் கொடுத்தற்காக இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்!

ஒரு வெற்றியில் அதிர்ஷ்டம் முக்கிய பங்காக இருக்கலாம். ஆனால், உண்மையான அதிர்ஷ்டம் என்பது அசைக்க முடியாத ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம் மட்டுமே நிலையாக இருக்கிறது. ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்தப் படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக நீண்ட காலம் சினிமாத் துறையில் போராடியுள்ளனர். இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் நடிகர் தீபக் ரசிகர்கள் மத்தியில் கவனம் […]
விஜயகாந்த் நல்ல மனதுடைய மனிதர், நல்ல அரசியல்வாதி”

“விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போதே பலர் அவரை சாமி என்று அழைத்துள்ளனர்” “விஜயகாந்தை முன்னுதாரணமாக வைத்து தான், நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்படுகிறோம்” “விஜயகாந்தின் அலுவலகத்தில், எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும்” “அனைவரையும் சரிசமமாக பார்த்த ஒரே நடிகர் விஜயகாந்த் தான்”
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், வரும் 19ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு
‘மவுனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி கூறிய இயக்குனர் அமீர்