வீட்டில் உள்ள பொருட்களே போதும் உங்களை அழகாக்க

உங்கள் முகம் பாலீஸ் போல மின்ன, வீட்டுல இருக்கும் பொருள்களே போதும் என்பது தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க.மஞ்சள்-கடலை மாவு: உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்ற இது உதவுகிறது. சுத்தமாக பராமரித்து தோல் பிரச்சினைகள் வருவதைத் தடுக்கிறது. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்கள், சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் சருமத்திற்கு இயற்கையான மினுமினுப்பை வழங்கக் கூடிய பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம். மஞ்சளில் அதிக அளவில், ஆண்டிமைக்ரோபையல் […]
விலை உயர்ந்த பாரம்பரியமிக்க பட்டுப்புடவைகள் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!!!

பட்டுப்புடவை எல்லா பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பும் அனைத்து பெண்களும் பட்டுப் புடவையை கட்டாயம் விரும்புவார்கள். ஆனால் இந்த பட்டுப் புடவையின் விலை சற்று அதிகம். ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.இதனால் தரமான பட்டுப் புடவையை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். திருமண காரியங்களுக்கு பட்டுப் புடவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. திருமண வீடுகளில் பட்டுப் புடவை இன்றி திருமணம் […]
சருமத்தில் ஏற்படும் அலர்ஜியில் இருந்து காத்திடும் மஞ்சள்

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக் கூடிய அலர்ஜிகளிலிருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய […]
புருவத்தில் வரும் நரைமுடியை நீக்க வீட்டு வைத்தியம்

புருவத்தில் உள்ள நரைமுடியை எளிதில் கருமையாக மாற்றலாம். இதற்கு பிளாக் டீ, பிளாக் காஃபியை நன்றாக கலந்து புருவத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, பஞ்சை வைத்து துடைக்கவும். அதன் பிறகு, தினமும் 2 முறை ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யைப் புருவத்தில் தடவி வந்தால் புருவம் கரு கருவென வளரும்.
பளிச் முகத்தை பெற வீட்டிலேயே பிளீச்சிங்:

ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும். பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும்.ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம்.1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு […]
முகத்தை எளிமையாக இயற்கை முறையில் அழகாக்கும் வழிமுறை

இயற்கை முறையில் முகத்தை அழகாக மாற்றும் வழி… பண செலவில்லாமல் இயற்கையான முறையில் எளிமையாக முகத்தை எப்படி அழகாக மாற்றுவது என்று தெரிந்து கொள்வோம்.தேவையானப் பொருள்கள்:தக்காளி-1 மஞ்சள் – 1 தேக்கரண்டிசீனி – சிறிதளவு எலுமிச்சை பழம் – 1செய்முறை: முதலில் தக்காளி பழத்தை நேராக கட் பண்ணி அதில் பாதி பழத்தை எடுத்து நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சளில் கட் பண்ணி வைத்திருக்கும் பகுதி படுமாறு நன்கு முக்கி எடுத்து அதை உங்கள் முகத்தில் வட்டமாக […]
பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் கடலைமாவு

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும்.கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.கடலைமாவை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம். இரண்டு […]
பாதம் வறண்டு இருக்கிறதா? தேன்,தேங்காய் எண்ணெய் இருந்தால் போதும்..!

வறண்ட பாதம் என்பது ஒரு சிலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் இதை தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் இருந்தாலே சரி செய்து விடலாம்.வெதுவெதுப்பான நீரில் பாதத்தை அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பின் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கலவையை கால்களில் தடவ வேண்டும்.ஐந்து நிமிடம் மசாஜ் செய்து அதன் பிறகு உலர்ந்ததும் இரண்டு கால்களிலும் நளினமான உறைகளை அணிந்து ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும்.மறுநாள் காலை எழுந்து […]
செம்பருத்தி பூ பேஸ்பேக்…

செம்பருத்திப் பூவை வெயிலில் நன்கு காயவைத்து பொடியாக்க வேண்டும். இந்த பொடியுடன் தேன் மற்றும் கற்றாழை சேர்த்து நன்கு கலக்கவும்.செம்பருத்திப் பொடி செய்ய முடியாதவர்கள், பூவை இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, காலையில் பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் தடவுவதற்கு முன், முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் நீராவியில் காட்ட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.அதன் பிறகு, முகத்தை நன்கு துடைத்து, கலந்த பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். சுமார் 20 […]
முகம் கருமை நீங்கணுமா…சமையலறை பொருட்களே போதும்

ஒரு பௌலில் கடலை மாவை சிறிது எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.5 பாதாமை அரைத்து பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.நன்கு மசித்த பப்பாளியுடன் சிறிது எலுமிச்சை […]