திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தேர் இழுத்து வழிபாடு

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பழமையான ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். சிறப்பு மிக்க இந்த கோவிலில் பங்குனி திருவிழா பெற்று வருகிறது இதில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள் எழுந்தருள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா […]

குரோம்பேட்டை ராதா நகர் வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன யாகம், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை

குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் இன்று 23ஆம் தேதி மகா சுதர்சன ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 5 மணிக்கு சுவாமி திருமஞ்சனத்துடன் ஓமம் தொடங்கியது மதியம் 12:30 மணிக்கு பூர்ணாகூதி நடந்துஹோமம் முடிந்து தீபாரனை காட்டப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் பரீட்சைக்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது ஹோமத்தில் கலந்து கொண்ட உபயதாரர்களுக்கு தன்வந்திரி விக்ரம் வழங்கப்பட்டது இவ்விழாவில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி […]

பாலியல் தொல்லை : பேராசிரியருக்கு தர்ம அடி கொடுத்த மாணவர்கள்

சென்னையை அடுத்த படூரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் (கம்பியூட்டர் சயின்ஸ்) பேராசிரியராக பணிபுரிந்து வந்த சஞ்சு ராஜு (36) என்கின்ற நபர் அதே கல்லூரியில் படித்துக் கொண்டு பேராசிரியராக பணிபுரிந்து வரும் 27 வயதுடைய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தகவல் அறிந்த சக பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சு ராஜீவை அடித்து வெளுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜீவிற்கு […]

நிலப்பிரச்சனை : |திமுக தொழிற்சங்க நிர்வாகி கொலை

அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71) சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் உள்ளார், எம்.பி குப்புசாமியிடம் உதவியாளராக இருந்தார், இவரது உறவினர் ஒருவர் பாம்பேயில் உள்ள நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலம் ஈசிஆர் உத்தண்டியில் உள்ளதுஇந்த இடத்தை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் போலி பத்திரங்கள் தயார் செய்து இடத்தைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து மோசடி செய்ய […]

ரூ. 1000 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திர பதிவு அலுவலக அருகே சிந்தாரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி முஷாமல் முகமது என்பவர் படப்பை அருகே ஒரு இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக தான் கொண்டு வந்த கார் டிக்கியில் 6 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு.பத்திரபதிவு அலுவலகத்திற்குள் சென்று தன் வாங்கிய இடத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது காரின் டிரைவர் கண்ணாடி உடைக்கப்பட்டு காரின் டிக்கி திறக்கப்பட்டு அதிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை திருடி […]