Tambaram Feb 23 to Mar 01 Issue 43
Chrompet Feb 23 to Mar 01 Issue 43
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்பட படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது
வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை வெளிச்சம் கிராமத்தில் சூர்யாவின் 45 வது திரைப்படம் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் படைபைப்பு நடத்தப்பட்டது. வெளிச்சம் கிராமத்தில் சாலையை மறித்து ராட்சத கிரேன் மூலம் சாலை நடுவே நிறுத்தப்பட்டு இரவு பகலாக படபிடிப்பு நடத்தப்பட்டு வந்தது, இதனால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பு நிறுவன குழுவுடன் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெளிச்சம் கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கேளம்பாக்கம் காவல் […]
இன்றைய தங்கம் நிலவரம் 20.02.2025
தாம்பரம் அருகே வீடு புகுந்து கொள்ளை | 2 பேர் கைது
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர். சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் […]
இன்றைய தங்கம் நிலவரம் 19.02.2025
திமுக ஊராட்சி தலைவர் ஆக்கிரமித்த வீடுகள் இடிப்பு | .தாம்பரம் அருகே பரபரப்பு
சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதை அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்க சந்தானம் என்ற நபர் பொதுநல வழக்கு தொடுத்து அதன் மூலம் உயர்நிதிமன்ற உத்தரவுவின்படி சம்மந்தப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது ஆனால் வருவாய் துறை இடிக்க சென்ற போது ஆளும் கட்சி சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தடுத்து நிறுத்தியதால் காலதாமதம் ஏற்பட்டது மீண்டும் சம்மந்தப்பட்ட நபர் […]
பாஜக நிர்வாகி ரூ33 லட்சம் மோசடி |குடும்பமே தலைமறைவு
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாலாஜி நகர் பகுதியில் வசித்து வந்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக விளையாட்டு பிரிவு துணைத் தலைவர் ஜெயராம் அவரது மனைவி அஸ்வினி, அவருடைய அலுவலக பணியாளர் பிரியா உள்ளிட்டோர்முதுகலை பட்டம் படித்த இளைஞர்களிடம் மத்திய அரசு துறைகளில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீடு மூலம் வேலைவாங்கி தருவதாக கூறி ரூபாய்.33 இலட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசின் போலியான நியமண கடிதங்கள் மூலம் பட்டம் படித்த ஏராளமான இளைஞர்களை ஏமாற்றி விட்டு […]
இன்றைய தங்கம் நிலவரம் 18.02.2025
மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் : சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை, மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். மார்ச் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கலுடன் சட்டப்பேரவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.