சிட்லபாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செம்பாக்கம் – சிட்லபாக்கம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் இரா. மோகன் ஏற்பாட்டில், 34-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் வழங்கினார். உடன் மாவட்ட எம்.-ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜி.எஸ். புருஷோத்தமன், 34 –வது வார்டு வட்ட செயலாளர் ரவி, அவைத்தலைவர் என். பாஸ்கரன், ஜெ. முரளி (எ) […]

தாம்பரத்தில் ஸ்கூட்டர் மோதி சிறுமி படுகாயம்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் பெரும்பாலானோர் அதிவேகமாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தாம்பரம், கல்யாணசுந்தரம் தெருவில் சிறுவர்கள் சிலர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று அங்கிருந்த சிறுமி மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.அங்கு சிறுமியின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு […]

முதல்வர் மருந்தகம் துணை மேயர் கோ. காமராஜ் திறந்து வைத்தார்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு துர்கா நகர் பிரதான சாலையில் தமிழக அரசின் மக்கள்முதல்வர் மருந்தகம் துணை மேயர் கோ காமராஜ் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு துர்கா நகர் பிரதான சாலையில் தமிழக […]