ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அஸ்தினாபுரம் பகுதியில் சலூன் கடை ஊழியர் போக் சோவில் கைது செய்யப்பட்டார்.