இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை.

பிரதமர் மோடி மரியாதை செலுத்தியபோது ஒற்றுமை சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தையும், தபால் தலையையும் வெளியிட்டார் பிரதமர் மோடி.

சென்னையில் நாய் வளர்க்க ரூபாய் 5000 கட்டணம்

சென்னை மாநகராட்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். செல்லப்பிராணிகளை பொது இடங்களில் அழைத்து செல்லும்போது கழுத்து பட்டை இன்றி அழைத்து சென்றால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் செல்லப்பிராணிகள் பொதுவெளியில் கழிவு ஏற்படுத்த உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது. பொது இடங்களில் செல்லப்பிராணிகள் கழிவு ஏற்படுத்தினால், அதனை சுத்தம் செய்வது உரிமையாளரின் கடமை. வரும் நவம்பர் 24ம் தேதி முதல் இந்த விதிமுறைகளை அமல்படுத்த சென்னை […]

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரி 17 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால் முன்கூட்டியே தேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா – பிகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் […]

மாதம்பட்டி ரங்கராஜ் காதலிக்கு ஆண் குழந்தை

நிறைமாத கர்பிணியாக இருக்கும் தனக்கு மாதம் மாதம் பராமரிப்பு தொகையை வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக் கோரி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில் ஜெய் கிறிசில்டாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.

மகளிர் கிரிக்கெட் :கோப்பை யாருக்கு?

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறுகிறது இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சையில் சந்திக்கின்றன. ஒரு முறையாக இந்திய மாநில அணி ஒரு போட்டியிலும் தோற்காமல் இறுதிவரை வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

த.வெ.க அலுவலகதிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள த.பெ.க அலுவலகத்திற்கு வெடிகுண்டு போட்டால் வந்தது இதனை தொடர்ந்து அதிரடிப்படையினர் வந்து சோதனை நடத்தினார்கள் அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளியான தெரிய வந்தது.

தமிழ்நாட்டின் 35 வது கிரான்ட் மாஸ்டர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பரிதி என்ற இந்தச் சிறுவன் சதுரங்க ஆட்டத்தில்இந்தியாவின் 90 ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றார்.தமிழ்நாட்டில் 35-வது இடத்தில் உள்ளார்

புதிய தலைமை நீதிபதி 24ந்தேதி பதவி ஏற்பு

53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமிக்கப்பட்டார் நவம்பர் 24 அன்று பதவியேற்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதியான சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 24 அன்று அவர் பதவியேற்க உள்ளார். 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9 வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார்.