பல்லாவரம் தொகுதியில் 22 புதிய மின்மாற்றிகள்

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஒரு கோடியே 16 லட்சத்தில் 22 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி திறந்துவைத்தார் பல்லாவரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் குறைந்த மின் அழுத்த ஏற்படுவதாக எழுந்த புகாரின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தொகுதி நிதி ஒரு கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, பம்மல் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி என 22 இடங்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது, இதனை சட்டமன்ற உறுப்பினர் […]

தாம்பரம் மாநகராட்சி இடம் மாற்றம் 43 கோடியில் புதிய கட்டிடம் உருவாகிறது

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு மழை பெய்யட்டும் ஏரிகள் நிரம்பட்டும் அப்படி என்றால் தான் சென்னையில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் அமைச்சர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ.43.40 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி தாம்பரம் சனடோரியம் பகுதியில் நடைபெற்றது, ரூபாய் 43.40 கோடி மதிப்பீட்டில் 4.69 ஏக்கர் பரப்பளவில், ஒருலட்சத்து 34 ஆயிரம் சதுர அடியில், தரைத்தளத்தில் 100 கார்கள், 390 இருசக்கர வானங்கள் […]

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்