WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

கலைஞர் மகளிர் உரிமைதொகை 15ம் தேதி முதல் வழங்க காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கிவைக்கிறார். – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராது, பல மாநிலங்களில் மெஜாரிட்டி இல்லை என்றால் மீண்டும் நாடு முழுவதும் தேர்தல் நடத்தவா முடியும், மோடி மீது ஓராயிரம் குற்றச்சாட்டுகள் சொல்லலாம் கூடுதல் செலவில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் (பாரத் மண்டபம்) தண்ணீரால் நிறம்வழிகிறது

டி.ஆர்.பாலு பேட்டி:-

தாம்பரம் முத்துரங்கம் பூங்காவில் ரூபாய் 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், யோகா மையம் ஆகியவற்றை இன்று டி.ஆர்.பாலு எம்.பி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து 49, 52வது வார்டுகளில் ரூபாய் 19 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் 1000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு எம்.பி கூறுகையில்:-

காஞ்சிபுரத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளார்.
கலைஞர் மகளிர் உதவி திட்டம் ஒரு குடும்பத்தில் இருக்கின்ற மூத்த மகளிருக்கு வழங்கப்பட உள்ளது.
ஏறத்தாழ ஒண்ணேகால் கோடி மக்களுக்கு இந்த திட்டம் நிறைவேற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்னேகால் கோடி என நான் நினைக்கிறேன், ஆனால் அதற்கும் மேல் கூட இருக்கலாம் என்றார்,

மோடி மீது ஓராயிரம் குற்றச்சாட்டுகள் உள்ளது, 2700 கோடி ரூபாய் செலவில் மண்டபம் கட்டப்பட்டு அதற்கு பாரத் மண்டபம் என்று பெயர் வைத்தார்கள்.
இந்தியா என்ற பெயரில் கூட்டணியை நாங்கள் வைத்துள்ளதால் அவர்கள் பாரத் என்ற பெயரை வைத்தார்கள்.
பாரத் என பெயர் வைத்தார்களே ஆனால் அந்த பாரத் மண்டபம் தண்ணீர் நிரம்பி வழிந்தது அங்கு உட்காருவதற்கு கூட இடமில்லை அந்த அளவிற்கு தண்ணீர் நின்றது.
அந்த கட்டிடம் கட்டுவதற்கு திட்டம் போட்டது ஒன்று ஆனால் திட்டமிட்டபடி கட்டவில்லை ,ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் மூன்று ரூபாய் செலவு செய்து உள்ளார்கள், 2700 கோடி ரூபாய் செலவு செய்தது வீனாது என்றார்,

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது.
ஒரே நாடு ஒரே தேர்தல் விஷயத்தில் அவர்களே தெளிவாக இல்லை எனவே அது நடைமுறைக்கு ஒத்து வராது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஐந்து, ஆறு மாதத்தில் வரவிருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பில்லை அது இந்தியாவிற்கு ஒத்து வராது.
இந்தியா கூட்டணிக்கு பெயர் மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்,

28 கட்சித் தலைவர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது தான் இந்தியா என்ற கூட்டணி பெயர்.
14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை இணைத்துள்ளார், வரும் 13ம் தேதி அந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கூடி டெல்லியில் நடக்கின்ற கூட்டத்தில் என்னென்ன செய்யலாம் யோசனைகள் தெரிவிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
மேலும் பல்வேறு கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என டி.ஆர்.பாலு பேட்டியில் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.