
உ.பி., பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் புனித நீரில் அதிகளவில் மனிதக்கழிவு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.உ.பி., மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் புனித நீராடும் நிலையில் அதிகளவில் மனிதக்கழிவு இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தகவல் அளித்துள்ளது.