
குரோம்பேட்டை நேரு நகர் குமரன் குன்றம் ஸ்ரீ பிரசன்ன யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபா தாரனை காட்டப்பட்டது மாலையில் அனுமனுக்கு வடை மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர்