
தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் மழை பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்த தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் ஜி.காமராஜ் ஆகியோர் அங்குள்ள பொதுமக்கள் கட்டி முடிகப்பட்ட கழிப்பிடம் திறக்கப்படவில்லை என கூறியுள்ளனர். இதனால் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆணையாளர் அழகு மீனாவிடம் பேசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்திய நிலையில் கழிப்பிடம் சாவியை ஓப்படைத்தார்…