
திருச்செந்தூர் – தூத்துக்குடி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பயணிகளை தரக்குறைவாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, தனியார் பேருந்து நடத்துனர் ஏறவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசியது இணையத்தில் பரவி வருகிறது.