முடிச்சூர் ஏரி நிரைந்து கலங்கல் வழியாக வெளியேறும் நீர், அழகிய காட்சியை மனிதர்கள் போல் ரசிக்கும் மாடும் கன்றும்

தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஏரி நிறைந்து கலங்கள் வழியாக நீர் வழிந்து ஓடுகிறது. இதனை பார்பதற்கே அழகாக காட்சி தரும் நிலையில் அந்த கலங்கல் எதிரே நின்ற தாய் பசுமாடும் அதன் கன்றும் நீர் வழியும் கலங்கலை பார்த்து ரசிப்பதை காண முடிந்தது. கன்றுகுட்டி உயரம் இல்லாத நிலையில் அங்கிருந்த மண் மேட்டில் முன்னங்கல்களை வைத்து எட்டிபார்த்து வருகிறது. நீர் வெளியேறும் ஓசையை காதுகொடுத்து ரசித்து பார்த்தன.
முடிச்சூர் சிவா விஷ்ணு ஆலயத்தில் கார்த்திகை தீப தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது
முடிச்சூரில் டாட்டு குத்திய கொள்ளையன் அட்டகாசம் அடுத்தடுத்து 6 கடைகளில் கொள்ளை

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் மளிகை, சலூன், ஹர்டுவேர்ஸ், செல்போன் கடைகள் இயங்கி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் கடைளை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்கள் காலை வந்து பார்த்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்படிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் சலூன் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைக்கபட்டிருந்த மூன்றாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் விலையுர்ந்த செல்போன்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. மேலும் மளிகை கடையின் சிமெண்ட் சீட்டை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் […]
முடிச்சூரில் மூன்று கடைகளை உடைத்துக் கொள்ளை

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பால் கடை நடத்திவருபவர் ஜெயபிரகாஷ் நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்ற நிலையில் அதிகாலை கடை திறக்க வந்த போது ஷட்டர் உடைத்து கடையில் கல்லாவ இருந்த 15 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். பக்கத்தில் உள்ள செல்போன் கடையில் வெளியில் ஒரு பூட்டை உடைத்த நிலையில் மற்ற பூட்டுகளை உடைக்க முடியாமல் விட்டு சென்றதால் 3 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன் மற்றும் பல்வேறு பொருட்கள் தப்பின. அதே சாலையில் […]