WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%header%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

child – Page 2 – GST Road News

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts INNER JOIN wp_postmeta ON ( wp_posts.ID = wp_postmeta.post_id ) INNER JOIN wp_postmeta AS mt1 ON ( wp_posts.ID = mt1.post_id ) WHERE 1=1 AND ( ( wp_postmeta.meta_key = 'ele_hf_type' AND wp_postmeta.meta_value LIKE '%footer%' ) AND ( mt1.meta_key = 'ele_hf_post_type' AND mt1.meta_value LIKE '%post%' ) ) AND ((wp_posts.post_type = 'elespare_builder' AND (wp_posts.post_status = 'publish'))) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

WordPress database error: [Disk got full writing '.(temporary)' (Errcode: 28 "No space left on device")]
SELECT wp_posts.* FROM wp_posts LEFT JOIN wp_term_relationships ON (wp_posts.ID = wp_term_relationships.object_id) WHERE 1=1 AND ( wp_term_relationships.term_taxonomy_id IN (3267) ) AND wp_posts.post_type = 'wp_template' AND ((wp_posts.post_status = 'publish')) GROUP BY wp_posts.ID ORDER BY wp_posts.post_date DESC

data-elementor-type="wp-post" data-elementor-id="17" class="elementor elementor-17">

சிட்லபாக்கத்தில் கழிவறையில் கால் சிக்கியதால் தவித்த சிறுமி

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் 10 வயது சிறுமியின் கால் கழிவறையில் சிக்கியது. ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், பாபு தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினரின் 10 வயது சிறுமி இன்று காலை பள்ளி செல்வதற்காக கிளப்பியுள்ளார். முன்னதாக கழிவறைக்கு சென்ற சிறுமியின் வலது கால் கழிவறையில் மாட்டிக் கொண்டது சிறுமி கதறி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு கழிவறைக்கு சென்று பார்த்த […]

நல்லிணக்க அடையாளம் : குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’எனப் பெயரிட்ட இஸ்லாமிய பெண்

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை தினத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என இஸ்ஸாமிய பெண் ஒருவா் பெயா் சூட்டினாா். ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில் இந்தப் பெயரைச் சூட்டியதாக அவா் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் ஃபெரோசாபாத் மாவட்ட மகளிா் மருத்துவமனையில் பிரசவத்துக்காக திங்கள்கிழமை (ஜன. 22) அனுமதிக்கப்பட்ட ஃபா்சானா என்ற இஸ்லாமியப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அயோத்தியில் ராமா் கோயில் பிரதிஷ்டை தினத்தில் பிறந்த குழந்தைக்கு அத்தினத்தை நினைவுகூரும் வகையில் பெயா் […]

குழந்தைகள் மீது கட்டிடத்தின் ஓடுகள் விழுந்து விபத்து

திருவள்ளூர், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மீது கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து விபத்து மதிய உணவு அருந்தும் போது பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம்

8 வது மாடியில் இருந்து 2 வது மாடிக்கு தவறி விழுந்த குழந்தை பலி

நாவலூரில் 8 வது மாடியில், 3 வயது ஆண் குழந்தை, 2வது மாடிக்கு தவறி விழுந்து உயிரிழந்தது. திருப்போரூர் அடுத்த நாவலூரில், ஓ.எம்.ஆர், சாலை ஒட்டி 20 அடுக்குகொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 5 வது மாடியில் வசிப்பவர் மணிகண்டன் 33. இவரது மனைவி ஜிஜி, தம்பதிக்கு ஆரோவ், 3 , என்ற ஆண் குழந்தை இருந்தது. தம்பதி இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தம்பதிகள் குழந்தையுடன் […]

அட்டைப் பெட்டியில் குழந்தை சடலம் – சஸ்பெண்ட்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் குழந்தையின் உடலை சரியாக மூடாமல் வழங்கிய பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு விசாரணை குழு அமைப்பு

ரெயிலில் தாய் விட்டு சென்ற குழந்தைகள் மீண்டும் சேர்ப்பு

ரெயில் நிலையத்திம் தாயை பிரிந்த சகோதரிகள் ஊடகங்கள் உதவியால் மீண்டும் பெற்றோரிடம் ஓப்படைப்பு இன்று கார்த்திகேயன் என்பவர் அவரது தொலைந்து போன குழந்தைகளின் புகைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை பார்த்து தாம்பரம் இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் தாயார் தீபிகா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் குழந்தைகளை 06.12.2023 தேதி 12.30 மணி அளவில் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு சொந்த ஊரான திண்டுக்கல் இருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். கணவர் பெயர்கார்த்திகேயன் வ/37S/o சாமிநாதன்No. […]

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூர் பகுதியைச் சேர்ந்த அபிஹல் சாரா ரிஷி(6)

இவர் திங்கள்கிழமை மாலை டியூசன் முடிந்து தனது சகோதரனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இவர்களை பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமி சாராவை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது. பின்னர், சிறுமியின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து உங்கள் மகளை கடத்திவிட்டதாகவும், சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். இரவு 10 மணிக்கு மீண்டும் அழைத்து ரூ.10 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் […]

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம்

இவரது மகன் அபி கார்த்திக் (வயது 6 ). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் கார்த்திக் லெனின், இவரது மனைவி திவ்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டில் ஜெர்மன் நாட்டு இன ராட்வீலர் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வருகின்றனர். சம்பவத்தன்று சிறுவன் அபி கார்த்திக், தனது வீட்டு முன்பு சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் வெளிநாட்டு […]