தாழம்பூர் அருகே பள்ளி மாணவி கற்பழிப்பு 3 பேர் கைது

தாழம்பூர் அருகே 11 வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலத்காரம், 2 சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது தாழம்பூர் அடுத்த மேலக்கோட்டையூரில் திருச்சியை சேர்ந்த குடும்பம் 4 ஆண்டுகளாக வசித்து வந்தது. அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு சென்ற நிலையில் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளி […]

சிறார் ஆபாச பட வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்புக்கு தடை

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிறார் ஆபாச படங்களை பார்த்ததாக திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளைஞர் மனு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘சிறார் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி தவறு அல்ல; அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் தவறு’ எனக் கூறி வழக்கில் இருந்து இளைஞரை விடுவித்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை எதிர்த்து, குழந்தைகள் உரிமை அமைப்பு […]

திருமணம் ஆகாதவர்களும் இனி தத்தெடுக்கலாம்: பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்

புதுடெல்லி: திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. முன்னதாக ‘2016 மாதிரி குழந்தை வளர்ப்பு’ வழிகாட்டுதலின்படி திருமணம் முடித்த குழந்தையில்லா தம்பதிகள் மட்டுமே தத்தெடுக்க முடியும். இந்த விதிகளை திருத்தி திருமணம் ஆகாத தனிநபர்களும் தத்தெடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்கு […]

சேலையூரில் தாயின் தூக்க மாத்திரையை தின்ற குழந்தை பலி

தாம்பரம் அருகே தாயின் தூக்க மாத்திரையை உட்கொண்ட 4 வயது பெண் குழந்தை பலி குழந்தை இறந்த சோகத்தில் தாய் கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் சேலையூர் போலீசார் விசாரணை சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் , சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதா.இவரது மகள் அஸ்வினி (32).இவர் சிறுசேரியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் குஜராத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஹிரிதிவ் (7) என்ற மகன், […]

சேலையூர் ஷாக் 11 மாத பெண் குழந்தை வாளியில் மூழ்கி பலி

தாம்பரம் அருகே சேலையூரில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது விபரீதம் தூக்கத்தில் முழித்து 11 மாத பெண் குழந்தை வெளியில் சென்று தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து விழுந்துமூச்சு திணறி உயிரிழப்பு சேலையூர் மகாலட்சுமி நகர், முத்தமிழ் தெரு பகுதி சேர்ந்த விஸ்வநாதன் உமாபதி தம்பதியை 11 மாத பெண் குழந்தை அர்ச்சனா கணவன் மனைவி குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதிகாலை குழந்தையை காணாமல் தேடிய போது பக்கெட்டில் மூழ்கி உயிரிழந்த சோகம் சேலையூர் […]

குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க பேரீச்சம் பழம்

பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன. கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த […]

பிரதமரின் வாகன பேரணியில் குழந்தைகள் கலந்து கொண்டது தொடர்பாக விசாரணை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறை இணை ஆணையரிடம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அறிக்கை கேட்டுள்ளார் விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி

எடியூரப்பா மீது சிறுமி பாலியல் புகார்

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார் உதவி கேட்க சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி குற்றச்சாட்டு கடந்த பிப்.2ம் தேதி கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

உணவே இல்லாமல் தவிக்கும் குழந்தைகள் – இந்தியாவுக்கு மூன்றாம் இடம்!

இந்தியாவில் சுமார் 67 லட்சம் குழந்தைகள் ஒரு நாள் முழுவதும் உணவின்றி தவிப்பதாக ‘JAMA Network Open’ என்ற இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்லபாக்கத்தில் கழிவறையில் கால் சிக்கியதால் தவித்த சிறுமி

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் 10 வயது சிறுமியின் கால் கழிவறையில் சிக்கியது. ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், பாபு தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினரின் 10 வயது சிறுமி இன்று காலை பள்ளி செல்வதற்காக கிளப்பியுள்ளார். முன்னதாக கழிவறைக்கு சென்ற சிறுமியின் வலது கால் கழிவறையில் மாட்டிக் கொண்டது சிறுமி கதறி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு கழிவறைக்கு சென்று பார்த்த […]