கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா

தனது 17 வயதுடைய மகளிடம் பாலியல் வன்கொடுமை யில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய பெண், நேற்றிரவு மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்
எடியூரப்பா மீது சிறுமி பாலியல் புகார்

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார் உதவி கேட்க சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி குற்றச்சாட்டு கடந்த பிப்.2ம் தேதி கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு