சேலையூரில் தொழிலாளிகளிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

தாம்பரம் அருகே வடமாநில கூலி தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த மூன்று பேர் கைது சேலையூர் ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன் (24) என்பவர்மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று சேலையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உள்ளே வந்து கத்தியை […]

அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது

ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.25 உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி முறையீடு!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி முறையிட்டுள்ளார். வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் வழக்கறிஞர். போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பது சட்டவிரோதம். நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது; […]

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் குடோன்களிலும் சுமைப்பணி தொழிலாளர்கள் இறக்கு கூலி உயர்வு கேட்டு போராட்டம் தொடர்கிறது

தமிழக அரசே, டாஸ்மாக் நிர்வாகமே உடன் தலையிடு! சுமைப் பணி தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான 43 கிடங்குகளில் 2500க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். மதுபான ஆலைகளில் இருந்து லாரிகளில் வரும் மதுபானபெட்டிகளை கிடங்குகளில் இறக்கி அடுக்கும் பணிக்கான கூலியினை மதுபான ஆலை நிர்வாகங்கள் இரண்டாண்டிற்கு ஒருமுறை உயர்த்தி வழங்குவது நடைமுறையில் இருந்துவருகிறது. இந்நிலையில் கடந்தமுறைஉயர்வு வழங்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது. கடந்த ஓராண்டாக தொழிற்சங்கம் கூலி உயர்வை […]

தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மகிழ்ச்சி

உத்தராகண்ட் உத்தரகாசி சுரங்க விபத்தில்சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதுமகிழ்ச்சி; சிறப்பாக செயல்பட்ட பேரிடர்மேலாண்மை ஆணைய ஊழியர்களின்துணிச்சலுக்கு பாராட்டு

17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு

உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்ட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து “மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது” “நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள்” – பிரதமர் மோடி

உத்தரகாண்டில் சுரங்கப்பாதை துளையிடும் பணி நிறைவு

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க குழாய்கள் அமைக்கும் பணி தொடக்கம் குழாய்கள் அமைக்கப்பட்ட பின், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளே செல்ல உள்ளனர் எந்த நேரத்திலும், தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைப்பு 17 நாட்களுக்கு பின், வெளி உலகை காண உள்ள தொழிலாளர்கள்

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் முடங்கியது.

இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணியில் தடைகள் தொடர்ந்து வருவதால் மனிதர்களை வைத்து, துளையிடும் பணியை மேற்கொள்ள முடிவு.