ஊரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் மூழ்கி சாவு

ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரியில குளிக்க சென்ற மூன்று மாணவர்கள் பலி.. ஒருவர் சடலம் மீட்பு செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கல்குவாரியில குளிக்க சென்ற பொத்தேரி எஸ்ஆர்எம் வள்ளியம்மை கல்லூரியில் பயின்று வந்த B.E.,இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முகமது இஸ்மாயில், விஜய்சாரதி, தீபக்சாரதி உள்ளிட்ட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். தற்போது சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு வருகின்றனர். இதில் இரண்டு மணிநேர போராட்த்திற்கு பிறகு விஜய்சாரதி உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்ற இருவரது உடல் […]

ஊரப்பாக்கம் : ஆம்னி பஸ் மீது கார் மோதல் 2 நண்பர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே எதிர் திசையில் சென்று ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மறைமலைநகர் அடுத்த பொத்‌தேரி பகுதியை சேர்ந்த தீபக் (23), ரூபேஷ் (24) மற்றும் நவீன் (23) ஆகிய மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தீபக் தனது காரில் நண்பர்கள் மூவருடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே கார் சென்றபோது தீபக்கின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனை தாண்டி எதிர் […]