இனி வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ்க்கு லைக் பண்ணலாம்!

இன்ஸ்டாகிராமை போல வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ்க்கு லைக் செய்யும் புதிய வசதி அறிமுகம் படுத்தி உள்ளது. இனி நீங்கள் ஸ்டேட்டஸில் வைக்கும் புகைப்படம், வீடியோவிற்கு உங்கள் நண்பர்கள் லைக் செய்யலாம். யாரெல்லாம் லைக் செய்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
ஆதார் கார்டு இலவச அப்டேட்.. இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு.. உடனே அப்டேட் பண்ணுங்க..!

ஆதார் இலவச அப்டேட் காலக்கெடு தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் ஆதாரை இந்த தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் கடைசி மாதம் நடந்து கொண்டிருக்கிறது மேலும் 2023 டிசம்பரில் பல முக்கியமான பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவும் ஆகும். வங்கி லாக்கர் ஒப்பந்தம் முதல் புதுப்பிக்கப்பட்ட ஐடிஆரைச் சமர்ப்பிப்பது வரையிலான பணிகள் இதில் அடங்கும். இது டிசம்பர் 31க்குள் முடிக்கப்படும். ஆதாரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை UIDAI மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. […]
தமிழ்நாட்டில் வருகிற 9 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வருகிற 9 ஆம் தேதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (05-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 1230 -1430 மணி அளவில் கடந்தது. 06.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.12.2023 மற்றும் 08.12.2023: தமிழகத்தில் ஒருசில […]
வடகிழக்கு பருவமழையில் இதுதான் முதல் நிகழ்வு.. 16-ம் தேதி வரை தாக்கம் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்

கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்த பகுதி இது தான் என்றும் இதன் தாக்கம் 16 ஆம் தேதி காலை வரை இருக்கும் என்று கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது. வழக்கத்தை விட சற்று தாமதமாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கினாலும் தொடக்கத்தில் பெரிய அளவில் மழை எதுவும் […]
வாட்ஸ் அப்பில் தெரியாத எண்களில் வரும் அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது??

இன்றைய நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்துகின்றனர். தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளவும் முதன்மை செயலியாக வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால் எந்த அளவிற்கு வாட்ஸ் அப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளதோ அதே அளவிற்கு வாட்ஸ் அப் வழியாக மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சமீப காலமாகவே பல வாட்ஸ் அப் யூசர்களுக்கும் தெரியாத எண்களில் இருந்து பல்வேறு […]
Whatsapp -ப்புக்கு இரட்டிப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு …….

Whatsapp கணக்கை ஹேக் செய்ய முடியாத வண்ணம் மற்றும் கருத்துக்களை திருட முடியாத வண்ணம் இரட்டிப்பு பாதுகாப்பு ..Whatsapp நிறுவனம் பயனர்களின் வசதிக்கு தகுந்தவாறு தொடர்ந்து பல அப்டேட்டுகளை வெளியிட்டபடியே இருந்து கொண்டு வருகிறது. ஆனாலும், பயனாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்குவதாலேயே பில்லியன் கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை தனது சொந்த வணிகம், வியாபாரம் என்று அனைத்து செயல்பாட்டுகளுக்கும் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது whatsapp நிறுவனம் தனது பயனாளர்களுக்கு கூடுதலாக இரட்டிப்பு பாதுகாப்பு […]