உ பி பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் கட்டாயம்
உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சர்தார் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் கோரக்பூரில் தேசிய ஒற்றுமை தின பேரணி நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்அறிவித்தார்.