வடை சுடுவதாக மோடியை விமர்சிக்க டி.ஆர் பாலு எதிர்ப்பு

மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டத்தால் தமிழகத்தில் 75 சதவீகித வாக்களர்கள் பயணாளியாக உள்ளனர். ஆனால் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மோடி உள்ளதால் திமுக தொண்டர்கள் வடையை காண்பித்து தங்களின் மன நிலை வெளிப்படுத்துகிறார்கள் தாம்பரத்தில் டி.ஆர்.பாலு பேச்சு:- தாம்பரத்தில் தமிழக முதலமைச்சர் 71வது பிறந்தநாள் நலத்திட்டம் வழங்கும் விழா, தமிழக நிதிநிலை அறிக்கை விளக்கப்பொது கூட்டம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்றது. தொகுதி பார்வையாளர் மருதுகணேஷ், மண்டலகுழு தலைவர்கள் […]
14-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு.. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தகவல்
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது மண்டலம் 5, 6, 7, 8, மற்றும் 11வது வார்டு பகுதிகளில்

புதியதாக சிறு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கபட்டு உள்ளது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ் 1வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு தாம்பரம் வெற்றி நகர், கன்னியம்மன் கோவில் குளத்தினை

அம்ரூத் 2022-23ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ.68.80 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில்

மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கிழ் ரூ.45.24 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருபெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சி பம்மல் நல்லதம்பி சாலை பகுதியில்

திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக் கூடத்தை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலம் வார்டு – 51 க்குட்பட்ட

கடப்பேரி ராஜகோபால் நகர் பகுதியில் திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், […]
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-32க்குட்பட்ட திருநீர்மலை பிரதான சாலையில் மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.22.36 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர்கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் […]
“டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார்”

“வெள்ளபாதிப்பு குறித்து திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்தார்” “டி.ஆர்.பாலு தவறான தகவல் தெரிவித்ததால் அவையில் குறுக்கிட்டேன்” “ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, அன்ஃபிட் என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது”
லோக்சபாவில் திமுக- பாஜக இடையே காரசார விவாதம்

திமுக எம்பி டிஆர் பாலு பேசும் போது மத்திய அமைச்சர் குறுக்கீட்டால் ஆவேசம் டிஆர் பாலுவுடன் மத்திய அமைச்சர்கள் கடும் மோதல் மத்திய அமைச்சர் நித்யானந்தா ராய் எம்பியாக இருக்க தகுதியற்றவர்- டிஆர் பாலு டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் கடும் வாக்குவாதம் நாடாளுமன்றத்தில் பேச கூடாத வார்த்தைகளை பேசவில்லை- டிஆர் பாலு விளக்கம்